mazhaittuligal.blogspot.com
Rain drops: December 2013
http://mazhaittuligal.blogspot.com/2013_12_01_archive.html
கூவம் நதிக் கரையினிலே. எங்கள் அண்ணாநகர் இல்லம் - அன்னை L7/2. மெரினாவின் இனிய காற்று வீசும் மாலைப் பொழுது! உனக்காக கூவம் நதிக்கரையில் ஒரு மாளிகை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லியபடி வந்தார் மகாராஜா! ஆகா அங்கே கூவத்தில் படகில் போக முடியுமா என்றேன்! ஹி.ஹி. ஹி.ஹி.ஹி! ஆகா அது உன்னுடைய தாங்கும் சக்தியைப் பொறுத்தது என்றார். இரவில் ஓயாமல் தவளைகளின் இன்னிசை, இலவசமாக! நடந்ததை மாற்றியிருக்க முடியுமா? வரப் போவதைத் தடுக்க முடியுமா? யாரால் என்ன செய்ய முடிந்தது? நான் பத்தொன்பது ஆண...எங்கள் மாடĬ...தோட்...
mazhaittuligal.blogspot.com
Rain drops: கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......
http://mazhaittuligal.blogspot.com/2015/03/madras-nalla-madras-anubavi-raja-anubavi.html
கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி. சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! வந்திருக்கிறது). இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்! சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக...போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? டாக்சி டாக்சி. மகன் வழி சொல்லிவிட்டார்). இன்னும் என்னவோ. அடக் கடவுளே! இருந்த எட்டு நாள...View my complete profile.
mazhaittuligal.blogspot.com
Rain drops: August 2015
http://mazhaittuligal.blogspot.com/2015_08_01_archive.html
நல்விருந்து. ஜே. பி. நகரின் பிரபல பள்ளி ஒன்று என் மகளை கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகக் கூப்பிட்டிருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு அப்பள்ளியுடன் தொடர்பு. உண்டு ஆதலின் நானும் உடன் சென்றிருந்தேன். பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே உயிர்த்தெழுந்தன நினைவுகள். மாணவர்களுடன் சென்று அமர்ந்ததுமே புத்துணர...தலையின் பின்பக்கம் ஆணின் முகமூடியை அணிந்து கொண்டு, அதற்கேற்றவாறு , ...மாணவியருக்குச் சற்றும் குறைந்தவர்கள் நாங்கள&#...பெரிய தியானக் கூடம், சுற்றிலĬ...Links to this post. Subscribe to: Posts (Atom). படகு...
mazhaittuligal.blogspot.com
Rain drops: April 2014
http://mazhaittuligal.blogspot.com/2014_04_01_archive.html
காதல் பரிசு! காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின் பாடல். காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்று பாடினான் பாரதி. அன்று. அம்மா.ஆ. என்று சத்தம் போட்டபடி வந்து நின்றாள். கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை? கண்ணம்மாவுக்கு மூன்று பையன்கள். பெருமாள் ஒரு டிரைவர். கன்னங்கருப்பு! ஆனாலும் எங்களால் இவர்களுடைய 'காதல் பரிசின் '. அதுதாங்க இதுவரை எந்த வேலையானால...பாத்திரம் தேய்க்...Magic mop) வாங்கĬ...வீட...
mazhaittuligal.blogspot.com
Rain drops: Let go.....
http://mazhaittuligal.blogspot.com/2014/12/let-go.html
This is a poem written by Karen Balmer in veneration of Thich Nhat Hanh, the Zen master.). Relax, Let Go. Calm your feelings,. There is nothing to cling to. Acknowledge, and let go. Calm your thoughts,. There are no expectations. Acknowledge, and let go. Return to your true home. Set free your inner light. Be who you are,. Right here, right now. Experience fully this wonderful moment,. There is nothing missing. Resides wherever you rest,. Deep within you. Unwrap this. Treasure, and let it roam free.
mazhaittuligal.blogspot.com
Rain drops: March 2015
http://mazhaittuligal.blogspot.com/2015_03_01_archive.html
கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி. சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! வந்திருக்கிறது). இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்! சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக...போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? டாக்சி டாக்சி. மகன் வழி சொல்லிவிட்டார்). இன்னும் என்னவோ. அடக் கடவுளே! இருந்த எட்டு நாள...Links to this post. இறĭ...
mazhaittuligal.blogspot.com
Rain drops: மோரோ மோர் - More
http://mazhaittuligal.blogspot.com/2013/03/more.html
மோரோ மோர் - More. அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? தண்ணீரை வாங்கிக் குடித்தபின் மண்ணிலே விரலைத் தோய்த்து சுவரில் ஒரு பதிவு வைப்பாள். எத்தனை ஆழாக்கு என்ற கணக்கு! மாதக் கடைசியில் எல்லா விரல் பதிவும் எண்ணப்பட்டு பணம் கொடுக்கப்படும். பாடலைப் பாருங்கள்:. காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும் போது. நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின். வெண்ணையிலிருந்து நெய் காச்சுவாங்க. சரி வெண்ணை எங்கிருந்து வந்தது? என்னங்கய்யா பாலில் மோர் ஊற்...முறுக வாங்கிக் ...வெயில் கா...11 March 2013 at 16:48.
mazhaittuligal.blogspot.com
Rain drops: April 2015
http://mazhaittuligal.blogspot.com/2015_04_01_archive.html
அட்சயதிரிதியை. இன்றைக்கு அட்சய த்ரிதியை, என்ன நகைக்கடைக்குப் போகலியா, என்றாள் தோழி. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று அர்த்தம்.வங்கியிலிருந்து எடுக்க எடுக்க எப்படி பேங்க் பேலன்ஸ் குறையாம இருக்கும்? என்றேன். அதுதான் நகையா வளரும் என்கிறாள்! நகை தானாக வளருமா என்றேன். நகைக்கின்றாள்! ஆமாம். ஆனால் இந்த நகை படுத்தும் பாடு, பெரும்பாடு! நகையோ', நகையோ இரண்டும் பயங்கரமானவை என்றேன். திரெளபதி நகைத்தாள், பாரத யுத்தம் வந்தது! Links to this post. Subscribe to: Posts (Atom). View my complete profile. மழை...
mazhaittuligal.blogspot.com
Rain drops: March 2014
http://mazhaittuligal.blogspot.com/2014_03_01_archive.html
Please post this message in the known groups so that it gets circulated. If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th std this year and scored more than 80% please ask them to contact the NGO - Prerana(Supported by Infosys foundation). The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies. Please ask the students to contact the people mentioned below to get the form:.