nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: என்னுள் நீ உன்னுள் நான்
http://nishani-sarika.blogspot.com/2009/04/blog-post_10.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். என்னுள் நீ உன்னுள் நான். என்னை நீ கேட்காமலே. என்னுள் நீ புகுந்துவிட்டாய். என்னை நீ கேட்காமலே. என் நிழலாய் தொடர்கின்றாய். என்னை நீ கேட்காமலே. என் உயிரோடு உறவாடுகின்றாய். என்னை நீ கேட்காமலே. என்னோடு நீ வாழ்கின்றாய். என் அனுமதியின்றி நீ செய்தவைகளில் எனக்கும் இணக்கமே. ஏனெனில் உன்னை பிரிந்து வாழ என்மனம் இனங்காது. எழுதி அனுப்பியவள் நிஷானி. Subscribe to: Post Comments (Atom). இசை சாரல். நிஷானி. View my complete profile.
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: July 2009
http://nishani-sarika.blogspot.com/2009_07_01_archive.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். சம்மதம் கொடுத்திடுவாயா? எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும். இத்தனை காலமும். உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே. அன்று நீ. காதைலை சொல்லிய பொழுதினில் ,. என்னில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அன்றிலிருந்து. உன்னை ரசித்திருகிறேன். என்பதே இன்று தான் புரிகிறது. ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த. காதல் மலர்ந்து உன் கைகளில். நான் உன்னை காதலிக்கிறேன். உன் அழகியமனம் கூட. என் மனம் போல். இன்று மட்டுமல்ல. Subscribe to: Posts (Atom).
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: சம்மதம் கொடுத்திடுவாயா?
http://nishani-sarika.blogspot.com/2009/07/blog-post.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். சம்மதம் கொடுத்திடுவாயா? எங்கிருந்தாய் நீ இத்தனை காலமும். இத்தனை காலமும். உனக்காக தான் காத்திருந்தேனா? புரியவில்லையே. அன்று நீ. காதைலை சொல்லிய பொழுதினில் ,. என்னில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அன்றிலிருந்து. உன்னை ரசித்திருகிறேன். என்பதே இன்று தான் புரிகிறது. ஏனெனில் இன்று நீ என்னுள் விதைத்த. காதல் மலர்ந்து உன் கைகளில். நான் உன்னை காதலிக்கிறேன். உன் அழகியமனம் கூட. என் மனம் போல். இன்று மட்டுமல்ல. August 12, 2009 at 10:18 PM.
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: ஏங்கிடும் இவள்.......
http://nishani-sarika.blogspot.com/2009/04/blog-post_07.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். ஏங்கிடும் இவள். கண் சிமிட்டாமல். பார்க்க வேண்டுமென. ஆசைப்பட்டேன்! ஆனால் இப்பொழுது. கண் சிமிட்டும் நேரமாவது. பார்க்க மாட்டோமா? என ஏங்குகின்றேன்! எழுதி அனுப்பியவள் நிஷானி. Subscribe to: Post Comments (Atom). கவிச்சாரலின் நேரம். இசை சாரல். தற்போது கவிச்சாரலில். About Me- என்னைப் பற்றி. நிஷானி. View my complete profile. தூரிடும் கவித்துளிகள். பிரிகின்றேன். மறந்துவிடாதே. ஏங்கிடும் இவள். Http:/ www.strfm24.com.
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: December 2007
http://nishani-sarika.blogspot.com/2007_12_01_archive.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். செற்றவனுக்கு இறைவனால் தண்டனை. கற்றவனுக்கு தொழிலில் தண்டனை. பெற்றவனுக்கு பிள்ளையால் தண்டனை. காதலுற்றவனுக்கு காதலில் தண்டனை. எழுதி அனுப்பியவள் நிஷானி. நான் உன்னை மறந்தேனும் மறவேனடா. கடல் அலையை மறந்தாலும். குயில் கூவ மறந்தாலும். பறவை பறக்க மறந்தாலும். சூரியன் உதிக்க மறந்தாலும். நீ என்னை மறந்தாலும். நான் உன்னை மறந்தேனும் மறவேனடா. எழுதி அனுப்பியவள் நிஷானி. நீ தொட்ட என் கன்னங்களின். அர்த்தம் இதுவா? கடைசியில...அதற்க...
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: March 2009
http://nishani-sarika.blogspot.com/2009_03_01_archive.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். என் செவிகள். ஓடோடி வந்தேன். உன் குரல் கேட்டு. உன் கனவுகளில் மட்டும் வாழ்வதற்காகவே.,. எனை அழைத்திருக்கிறாய். என்பது தெரிந்திருந்தால். அன்றே சொல்லியிருப்பேன். என் செவிகளுக்கு.,. செவிடாய் இருந்திடு என! ஏமாற்றியது நீயல்ல.என் செவிகள் தான். எழுதி அனுப்பியவள் நிஷானி. உன் மாற்றம். உனக்காக நான். வாழ நினைத்த போதெல்லாம்.உதறிவிட்டாய். உன்னோடு வாழ என்னக்கும் ஆசை தான்'. உன் உள்ளம் மட்டுமல்ல. அவர்களில் என்னை...எழுதி அன&...நீ ...
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: November 2007
http://nishani-sarika.blogspot.com/2007_11_01_archive.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். என் விழிச் சாலையினுள். சென்று நீ குதித்தது என். இதயக் குளத்தில் தான். அப்படி இருந்தும். ஏன் தளம்பி வடிகிறது. என் கண் குளம். எழுதி அனுப்பியவள் நிஷானி. திரும்பிப்பார். உன்னை நினைத்து. உருக்குலைந்த. என்னுள்ளத்தை. ஒரு முறை திரும்பிப்பார். உனக்காக அழுது. சிவந்து போன. என் விழிகளை. ஒரு முறை திரும்பிப்பார். உன் பெயரை எழுதி. உணர்வற்று போன. என் விரல்களைத. உனக்காக வாழ்ந்து. என் உயிரை. சொல்லிவிடு. இதயத்திற்கு. என் மனசு. எத்தன&#...
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: October 2007
http://nishani-sarika.blogspot.com/2007_10_01_archive.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். நீயும் நானும். கண்ணுக்குள் உன்னை வைத்தேன். காணாமல் போவாய் என்று. மனதுக்குள் உன்னை வளர்த்தேன். மலராய் மலர்வாய் என்று. கற்பனையில் உன்னை வளர்த்தேன். கவி கோவையாவாய் என்று. ஆனால் இவை அனைத்தையும் இழந்தேன். நீ என்னை எற்க மறுத்த நேரம். என் உயிரையும் சேர்த்து. எழுதி அனுப்பியவள் நிஷானி. நீயே எந்தன் உயிர் நாடி. என்றும் நான் உந்தன் உயிர்த்தோழி. நீ எந்தன் மனதில் ரோஜாப்பூ. நீ எந்தன் உறவுமள்ள. கண்ணீர். அது பயிருக்...என் வ...
nishani-sarika.blogspot.com
*நிஷாவின்* கவிதைச்சாரல்: முதல் சந்திப்பு.........
http://nishani-sarika.blogspot.com/2009/04/blog-post.html
நிஷாவின்* கவிதைச்சாரல். நிஷாவின்* கவிதைச்சாரல். கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள். முதல் சந்திப்பு. அந்தி மாலை FM வந்தேன்.,. அந்த வேளை உன்னை கண்டேன்.,. அன்று எனக்குள் கூறிக்கொண்டேன்.,. என்றென்றும் வந்திடுவேன் - உனைக் காண். பொன் பூக்கள் கொண்டு! எழுதி அனுப்பியவள் நிஷானி. Subscribe to: Post Comments (Atom). கவிச்சாரலின் நேரம். இசை சாரல். தற்போது கவிச்சாரலில். About Me- என்னைப் பற்றி. நிஷானி. View my complete profile. தூரிடும் கவித்துளிகள். பிரிகின்றேன். மறந்துவிடாதே. Http:/ www.strfm24.com.