entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: தமிழ் வளர்ப்பாயாக
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_9232.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. தமிழ் வளர்ப்பாயாக. தாய்மொழி தமிழ். ஆங்கிலம் பாடும். அன்பு மழலை. கேட்டு இரசிக்கும். பெற்றோர் கூட்டம். தாங்கி வந்த தாய்மொழியில். தோண்டி வளர்க்கும் அரளிச் செடி. மரமாகி மாய்க்கும் முன்னரே. வெட்டறுத்து தூவுவாயாக. தமிழ் விதையை. சங்கம் வளர்க்க வேண்டாம். மழலையில் தமிழ் வளர்ப்பாயாக. Posted by விக்கி. Labels: தமிழ். Subscribe to: Post Comments (Atom). தமிழ் புத்தகம் வாங்க. கண்ணதாசன்.
kavithaivalthukal.blogspot.com
வாழ்த்து கவிதைகள்: தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/deepavali-valthukkal-tamil-kavithaigal.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள். வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு. வழங்கும்போது நட்பை வழங்குவோம். வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று. ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம். தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக. மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான். ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான். புண்ணியம் சேர்ப்பதில். பகிர்வோம். கண்களை திறப்போம். அரவணைப்போம். 23 March 2012 at 09:54.
kavithaivalthukal.blogspot.com
வாழ்த்து கவிதைகள்: மே தின வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/may-thina-tholilaalar-thina-valthu.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. மே தின வாழ்த்து கவிதைகள். ஏன் ராசா. இன்னைக்குமா வேலை. ஆமாம் புள்ள. ஆரு தருவா சோறு. இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம். அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன? உழைப்பாளர் தினம். உண்ணாவிரத நாளா. அன்றாடங்காய்ச்சிகளுக்குமா. கொண்டாட்டங்கள். காலண்டரில் மட்டும் இருக்கட்டும். சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை. அரசே உனக்கொரு வேண்டுகோள். உன் ஊழியனுக்கு மட்டும். ஊதியத்தோடு விடுமுறை. மகிழ்ச்சி. 3 December 2011 at 22:08.
kavithaivalthukal.blogspot.com
வாழ்த்து கவிதைகள்: தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
http://kavithaivalthukal.blogspot.com/2011/07/deepavali-valthukkal-tamil-kavithaigal_11.html
வாழ்த்து கவிதைகள். தாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும். வாழ்த்து. தொடர்பு கொள்ள. தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள். அதிரடி வேட்டுச் சத்தம். அரைகுறை எண்ணெய் குளியல். சரசரக்கும் புத்தாடை. கசகசக்கும் வியர்வை. நமுத்துப்போன புஸ்வாணம். அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம். ஆங்காங்கே கையில் சூடு. அழகான பெண்கள் கூட்டம். கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட். அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள். அலுக்கவைக்கும் வெட்டிமன்றம். பழகிப்போன புதுமுகங்கள். கொஞ்சமாய் அஜீரணம். Subscribe to: Post Comments (Atom).
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: நீ தமிழே !
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_3236.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. நீ தமிழே! நீ தமிழே! நீ தமிழே! இதை விளக்கும். என் தமிழே. உன்னால் என்னுயிர் வாழும். என்னுயிர் நீ! என் மெய்யும் வாழும். உயிர், மெய் வாழத் தேவை. என் உயிர், மெய் வாழத் தேவை. நீ தமிழே! Posted by விக்கி. Labels: தமிழ். Subscribe to: Post Comments (Atom). தமிழ் புத்தகம் வாங்க. கண்ணதாசன். தமிழ்த்தாய் வாழ்த்து. வருகை தந்தவர்கள். Awesome Inc. template. Powered by Blogger.
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: யாருமுண்டோ
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_9543.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. யாருமுண்டோ. ஆடை இன்றி பிறந்தோமே -. ஆசை இன்றி பிறந்தோமா? ஆடி முடிக்கையிலே அள்ளி. சென்றோர் யாருமுண்டோ? Though born without a dress,. Did we come without passions? When we complete the merriment. Can anyone carry their possessions? Posted by விக்கி. Labels: கண்ணதாசன். Subscribe to: Post Comments (Atom). தமிழ் புத்தகம் வாங்க. கண்ணதாசன். தமிழ்த்தாய் வாழ்த்து. வருகை தந்தவர்கள்.
entamilkavithaigal.blogspot.com
தமிழ் கவிதைகள்: பாரதி
http://entamilkavithaigal.blogspot.com/2009/12/blog-post_3349.html
தமிழ் கவிதைகள். எழுத்து ஓவியங்கள் கவிதைகள்! வாழ்த்து. தொடர்பு கொள்ள. Tuesday, 22 December 2009. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத். தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள். தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு. சக்தி பிறக்குது மூச்சினிலே. கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க். கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல. பல்விதமாயின சாத்திரத்தின் - மணம். பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்). வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து. சிங்களம் புட்பகம் சாவக - மாதிய. Posted by விக்கி. Subscribe to: Post Comments (Atom).