inthumakesh.blogspot.com
inthumakEsh: September 2014
http://inthumakesh.blogspot.com/2014_09_01_archive.html
Sonntag, September 14, 2014. அவர்களும் இவர்களும். அவர்களும் இவர்களும்". தாளலய நாடகம்). இந்துமகேஷ். பூவரசு 3வது ஆண்டு நிறைவு கலை இலக்கிய மாலை 1994இல். அரங்கேறிய நாடகத்தின் பிரதி). காட்சி:1. பாத்திரங்கள்:. சின்னப்பு, கணேஷ், திலீப். ஜெர்மனியில் ஒரு தெரு. தெருவில் இரண்டு தமிழ் இளைஞர்கள். (கணேஷ். திலீப்). புதிய நாகரீகக் கோலத்தில் நடை உடை பாவனைகள். காலங்களும் மாறமாற. திலீப்:. காட்சிகளும் மாறிப்போகும்! காட்சிகளும் மாறமாற. திலீப்:. கோலங்களும் மாற மாற. திலீப்:. திலீப்:. திலீப்:. திலீப்:. கொண்டைக...அண்டĬ...
inthumakesh.blogspot.com
inthumakEsh: Mai 2011
http://inthumakesh.blogspot.com/2011_05_01_archive.html
Montag, Mai 09, 2011. எழுதுவதற்கு எதுவுமில்லை! பெரும்பான்மையான நீதிகளைக் கற்றுக்கொள்ள நமக்கு அறிமுகப்படுத்தப்படும் கதைகளுக்கு எல்லாம் பிற விலங்கினங்கள் மூலமாகவே உருவகம் தரப்படுகிறது. 8222;கண்டது கற்கப் பண்டிதனாவான்! 8220; என்று பழமொழி சொன்னால் அதற்கு ஒத்ததாக „கண்டது தின்னப் பண்டியனாவான்! 8220; என்று மறுமொழி சொல்வதும் உண்டு. (பன்றி என்பதைப் பண்டி என்று அழைத்துபĮ...8220; அழகுகாட்டும் அதன் செம்மேனியின் நிறம் அதற்க&...1918ம் ஆண்டு தொடங்கியதாகக். கூறப்படும் பன்றிக்...அது சரி! உலகம் முழ...அரு...
inthumakesh.blogspot.com
inthumakEsh: März 2012
http://inthumakesh.blogspot.com/2012_03_01_archive.html
Freitag, März 23, 2012. இன்னும் இனியும். 8222;இந்த உலகம் நமக்குச் சொந்தமா? அல்லது இந்த உலகத்துக்கு நாம் சொந்தமா? 8222;நாம் உயிர்வாழும்வரை இந்த உலகம் நமக்குச்சொந்தம்! அதற்குப் பின்னால் இந்த உலகத்துக்கு நாம் சொந்தம்! எப்போதோ கேட்டறிந்த ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது. இனி அவனுக்கு அந்தப் பரந்த நிலம் தேவையில்லை. ஓர் ஆறடி நிலமே போதுமானது. இன்னநேரத்தில் பிறப்பு இன்ன நேரத்தில் இறப்பு என்பதுமட்டுமல&...இயற்கையின் கணக்கிலிருந்து தப்பமுடி...எதுவாக உன்னை நீ உருவாகĮ...புகழ்ச்சியĬ...உனக்குத&#...உன்...
inthumakesh.blogspot.com
inthumakEsh: Juni 2011
http://inthumakesh.blogspot.com/2011_06_01_archive.html
Montag, Juni 20, 2011. எழுதுவதற்கு எதுவுமில்லை! ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரங்குகளின் குணாதிசயங்கள் மனிதனிடம் மலிந்து கிடப்பதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வருகிறது. குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கத் தோன்றும்...எது உண்மை என்பது இறைவனுக்கே வெளிச்சம். சின்னவயதில் நாம் படித்த பல குட்டிக்கதைகளின் கதாநாயகன் குரங்கு. அறிவை வளர்த்துக்கொண்டோமோ இல்லையோ சிறுவய...இயற்கையான காரணம் ஒன்றுண்டு. சிந்தித்துத் தெள&...இந்தக் குரங்க&#...குரங்க...8220; என&...
inthumakesh.blogspot.com
inthumakEsh: Dezember 2012
http://inthumakesh.blogspot.com/2012_12_01_archive.html
Mittwoch, Dezember 12, 2012. இன்னும் இனியும். இந்துமகேஷ். மனிதர்கள் இல்லாத உலகம்! உலகம் இல்லாத மனிதர்கள்! இந்த இரண்டில் ஒன்று சாத்தியமானது. இன்னொன்று சாத்தியமற்றது. மனிதர்கள் இல்லாது உலகம் இருந்துவிட முடியும். ஆனால் உலகம் இல்லாது மனிதர்கள்? மண்ணில்லாமல் மனிதன் உருவாக முடியாது என்றானபோது மண்ணில்லாமல் மனிதன் வாழ்வதாவது! அது ஒருக்காலும் நிகழப் போவதில்லை. அவ்வப்போது விஞ்ஞானிகள் விட்டுக்கொண்டிருக்கĬ...இங்கே மனிதர்கள் வாழ்கிறார்களா என்...8222;இதுவரை காலமும் மனிதர்க...8222;அழகான கற்பனை....8220;இப்ப...
inthumakesh.blogspot.com
inthumakEsh: April 2013
http://inthumakesh.blogspot.com/2013_04_01_archive.html
Mittwoch, April 10, 2013. இன்னும் இனியும். இந்துமகேஷ். 8222;எனக்காக நீ என்ன செய்வாய்? 8220;எது வேண்டுமானாலும் கேள். உனக்காக என் உயிரையும் தருவேன்! அன்பு மிகும்பொழுது வெளிப்படும் வார்த்தைகள் அவை. ஒரு மனிதனுக்குத் தன் உயிரினும் மேலானது எது? ஆனால் பிறர் உயிர் பறிப்பதற்குத் தயாராக இருக்கும் கூட்டம் இந்தத் தற்கொலைகளை அல்லது தியாகத&#...தனது மொழிக்கு இனத்துக்கு சமூகத்துக்கு உலகத்துக்கு என்று த...இந்தத் தகவல்களின்படி ஆண்களே அதிகம் தற்கொல...இன்னொருவரிடத்து தனது தĬ...பஞ்சமும் பிண...ஆயினும...நம்...
inthumakesh.blogspot.com
inthumakEsh: Juli 2013
http://inthumakesh.blogspot.com/2013_07_01_archive.html
Montag, Juli 08, 2013. இன்னும் இனியும். இந்துமகேஷ். 8220;அவன் உயிரோடை இருந்தென்ன இல்லாவிட்டால்தான் என்ன? இரண்டும் ஒன்றுதான்! வாழும் தகைமையை ஒருவன் இழந்துவிடும்போது அவன் மரணித்தவர்களுள் ஒருவனாகவே கணிக்கப்படுகிறான். 8220;வாழ்க்கை வாழ்வதற்கே! அதேசமயம் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வெறுமனே உடற்கூட்டில் உயிரைச் சுமந்துகொ...8220;எவன் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். என&...ஒருவன் எப்படி வாழப்போகிறான் என்பதை அவனது ப&...பல தலைமுறைகளைத் தாண்டி இன&#...உறவுகளில் தொடங்...Montag, Juli 08, 2013.
inthumakesh.blogspot.com
inthumakEsh: August 2014
http://inthumakesh.blogspot.com/2014_08_01_archive.html
Donnerstag, August 28, 2014. பூவரசு - நினைவலைகள். 1991 தைத்திங்கள் முதல் 2008 வரையான காலப்பகுதியில் -. ஜெர்மனியில் பூவரசு -இனிய தமிழ் ஏட்டுடன். இணைந்து நடந்த. என் கலை இலக்கியப் பயணத்தின். நினைவு. ப் பதிவுகளோடு -. என் புதுவீடு! இந்த வலைப்பூவில். எனது ஆக்கங்களுடன். பூவரசு இனிய தமிழ் ஏட்டில் வெளியான. அனைத்துப் படைப்பாளர்களது. ஆக்கங்களும். தொடரும். அன்புடன் வரவேற்கிறேன்! இந்துமகேஷ். இந்துமகேஷ். Donnerstag, August 28, 2014. Mittwoch, August 06, 2014. இவளுக்கு என்ன நடந்தது? அவனது தந்தை ஜĭ...பெரு...
inthumakesh.blogspot.com
inthumakEsh: Januar 2013
http://inthumakesh.blogspot.com/2013_01_01_archive.html
Donnerstag, Januar 10, 2013. இன்னும் இனியும். இந்துமகேஷ். 8220;நாளை நமதே! நாளை நமதே! இது நம்பிக்கையின் வெளிப்பாடு. இன்றைய கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேணடும் என்ற உந்துதலைத் தருவதற்காய் உரைக்கப்படும் உற்சாக வார்த்தைகள் அவை. 8220;நாளை நமதே! 8220;நாளை நமதே! உண்மையில் இந்த நாளை என்பது எந்த நாள்? இதுபோலவே இன்றைய காரியங்களின் விளைவுகளை நாளைய சந்ததி அனுபவிக்கும். நாளையில் நம்பிக்கை இழந்து விட்டால் இன்று என்பதற&...நாளை விழிப்போம் என்ற நம்பிக்க...ஒருவேளை அவ்வாறு விழ&#...பல ஆண்டுகளுக்க&...என்றொர...ஞான...