farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 7/27/08 - 8/3/08
http://farzankavithaikal.blogspot.com/2008_07_27_archive.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Friday, August 1, 2008. இரண்டு தடவைகள் வாழ்கிறாய். அனைத்து சலனங்களினையும் அடக்கி. என் மூச்சைத் திருடி. நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய். இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது. உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும். உருக்குலைய வைத்து. என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது. உன்னை முதலினைப்படுத்தி. என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென. பல கோடி தடவை கெஞ்சினேன். உன் அசட்டுக் காதுகளும். என்னையும் ஓடவிட்டு. நீ உலகில். எனது இரவுகளை. எனது பகல்களை. பகல்களை ...அனை...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: மனதில் நிறைதல்
http://farzankavithaikal.blogspot.com/2008/08/blog-post_9546.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Monday, August 25, 2008. மனதில் நிறைதல். மிகத் தொலைவான. அதிகாலை பற்றிய நம்பிக்கைகள். தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது. நான் வரைந்து வரைந்து. எனக்குள்ளே புதைத்துக் கொண்ட. சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை. வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன. வராதயென் பல்நிறக் கனவுகளின் பின். ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம். முழுமையாய் என்னில் அடர்ந்திற்று. மூட்டைகட்டப்பட்டன. அச்சமிகுந்த வாழ்வு. அதே வாழ்வாய்ப் பழகிப்போனது. November 20, 2008 at 10:57 PM. View my complete profile.
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: நிறங்களால் ஆதல்
http://farzankavithaikal.blogspot.com/2009/11/blog-post.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Wednesday, November 11, 2009. நிறங்களால் ஆதல். கனவுகளின் எல்லையற்ற மொழியில். என்னை அழைத்துக் கொள்ள வந்தாய். பிரித்துணர முடியாத நிறக்கலவைகளுக்குள். பிரகாசமாய்ப் பத்திரப்படுத்திய உன். புன்னகையுடனான நீ. இன்னும் கலைந்து விடாதபடியே. என் கண்கள் திறந்திருக்கின்றன. பின்வரும் நாட்களில். என்னையுரசி மொய்த்துக்கிடக்கும் நீதான். எல்லையற்ற மொழியால். கனவில் அழைத்தாயென. நீயற்ற ஒருவளிடம் எப்படிச் சொல்வேன்? என் சொந்தக் கனவுகளில். Subscribe to: Post Comments (Atom).
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: மர்ம விளையாட்டின் அலைச்சல்
http://farzankavithaikal.blogspot.com/2009/09/blog-post_29.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Tuesday, September 29, 2009. மர்ம விளையாட்டின் அலைச்சல். அலட்சியமாய். எதிலும் நிலையற்றுக் கிடக்கிறது மனம். புது மேலதீக சுமையாய். எனதுடலே எனக்குப் பாரமாயிற்று. வானம் பூமியெங்கும் வியாபித்திருந்த நான். மிகப் பயங்கரமாய். குறுந்தளத்தில் சுவாசத்திற்கென. ஓங்கியறையப்பட்ட பொழுதுகளின் பின். எனதுடலே எனக்குப் பாரமாயிற்று. மௌனமாய் நகர்ந்து போகும் இரவுகளில். கொந்தளித்து தட்டுத்தடுமாறி. வயலின் குளிர் காற்றிலும். November 4, 2009 at 2:25 AM. View my complete profile. என...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 3/29/09 - 4/5/09
http://farzankavithaikal.blogspot.com/2009_03_29_archive.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Friday, April 3, 2009. தம்பிப் போடியாரும் அவர் தோழர்கள் மூவர் பற்றியுமான 16.10.2008ன் குறிப்பு. புவியீர்ப்பு விசையின் எல்லைகளிற்கு அப்பால். என்னிடமிருந்து மறைந்து போன. காற்றின் கூறுகளினை அடைத்துக் கொண்டிருந்தேன். வானவெளியின் பெரு நதி. மூங்கில் மலையோரமாய் சலங்கை கட்டி. மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாசனை கிட்டியது. அந்தப் பரந்த வெளியெங்கும். குருதி மணமும் இறுதி சுவாசமும். வராமலே போய்க் கொண்டிருந்த. தம்பிப் போடியார் -. தம்பிப் போடிய&...பொத்தான&#...இத்தĭ...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 12/7/08 - 12/14/08
http://farzankavithaikal.blogspot.com/2008_12_07_archive.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Wednesday, December 10, 2008. குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை. அர்த்தங்களற்ற அனைத்து வார்த்தைகளையும். மீளவும் நீ வாசித்தாய். துளிர் காய்ந்திந்த கிளைகளின் அரும்புகளை. கொஞ்சம் கொஞ்சமாய் வருடி. மீண்டும் புது அர்த்தங்களை அவை செதுக்கி விளையாடின. மையளின்றி என்னில் ஊர்ந்து திரியும். உன் நினைவுகளின் ஒவ்வொரு சுவடும். என்னிலுன்னை இறுகவே வைத்திருக்குமாறு. காலம் பல தாண்டி ஆணையிட்டது. . ஒரு எட்டுக்குள் வருமினியென. இனியென்ன,. நீ காட்டித்தநĮ...குவிந்த&#...வானமĭ...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 8/24/08 - 8/31/08
http://farzankavithaikal.blogspot.com/2008_08_24_archive.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Monday, August 25, 2008. மரணத்தின் செய்தி. மயிரில் புதைந்திருந்த. அதே கோடுகள் விழுந்த முகம். நினைவுகள் அழிந்திடாமல் கிடந்தது. மிச்சமிருந்த சில்லறைகளை. நானே பொறுக்கி எடுத்திருந்தேன். வறுமையின் துணையுடன். கை நீட்டி நின்ற அவரில். ஒட்டியிருந்தது அண்மைக்கான மௌத்தின் செய்தி. நண்பகல் முழுமையாய் சாய்ந்து. வான் திரை விலகிக் கிடந்த பகல். திமிரால் விட்டுச் சென்ற உணவுகள். என் மனிதம் அப்போதும். மனதில் நிறைதல். மிகத் தொலைவான. Subscribe to: Posts (Atom). சத்தியக...எச்...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: 2005 - 2009
http://farzankavithaikal.blogspot.com/2009/11/2005-2009.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Wednesday, November 11, 2009. உப தலைப்பு : 2005 - 2007. மீளமுடியாத நினைவுகள் என கூறிக் கொண்டு. முகம் முழுவதும் படர்ந்திருந்த. கண்ணீரின் தடித்த கோடுகளை. உன் கைகளாலே கலைத்து விட்டு. எழும்பிச் செல்கிறாய். உடல் மொழிதல்களும் குறியீடுகளும். அற்றிருந்த ஒரு வாழ்வாய். உன்னுடனான பொழுதுகள்' என்றேன். இவ்வளவையும் எப்படி அடக்கிவைத்தாய்' யென. என்னை சுவாசித்துக் கொண்டே. உன் துல்லியமான கண்களை. மிக லாவகமாய்,உடலைத் துறந்து. உப தலைப்பு: 2007 -2009. Sms வருகிறது. என்ற தளத&#...
farzankavithaikal.blogspot.com
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள்: குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை
http://farzankavithaikal.blogspot.com/2008/12/blog-post.html
பர்ஸான் ஏஆர் கவிதைப் பிரதிகள். இத்தளம் பற்றி. Wednesday, December 10, 2008. குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை. அர்த்தங்களற்ற அனைத்து வார்த்தைகளையும். மீளவும் நீ வாசித்தாய். துளிர் காய்ந்திந்த கிளைகளின் அரும்புகளை. கொஞ்சம் கொஞ்சமாய் வருடி. மீண்டும் புது அர்த்தங்களை அவை செதுக்கி விளையாடின. மையளின்றி என்னில் ஊர்ந்து திரியும். உன் நினைவுகளின் ஒவ்வொரு சுவடும். என்னிலுன்னை இறுகவே வைத்திருக்குமாறு. காலம் பல தாண்டி ஆணையிட்டது. . ஒரு எட்டுக்குள் வருமினியென. இனியென்ன,. நீ காட்டித்தநĮ...குவிந்த&#...வானமĭ...