sugirdharani.blogspot.com
சுகிர்தராணி...: February 2008
http://sugirdharani.blogspot.com/2008_02_01_archive.html
சுகிர்தராணி. Thursday, February 28, 2008. 9676; வலியறிதல். தார்ச்சாலையின் காதல்நான். இருளின் நிறத்தில் கரைந்துநிற்கும். அதன் யெளவனம். என்னைக் கிளர்வூட்டுகிறது. பிசிறுநீக்கிய ஓவியத்தின் நளினமென. அடர்மரங்களோடு நெளிந்துசெல்லும். அதன் உயிரோட்டம். என் பருவங்களை உடைக்கிறது. தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும். மாயத்தோற்றம். கண்களைக் கூசப்பண்ணுகிறது. அருகமைந்த அறைக்குள்ளிலிருந்து. ரசித்துக் கொண்டிருக்கிறேன். குளிர்ந்த மழையில். உயிர்களை விழுங்குகையில். ஆண்வாசனை வீசுமதன். கதவுகளெவையும். நீர்ப்பரப...பால்...
sugirdharani.blogspot.com
சுகிர்தராணி...: ◌ சாத்தியக் கூடல்
http://sugirdharani.blogspot.com/2008/02/blog-post_7924.html
சுகிர்தராணி. Thursday, February 28, 2008. 9676; சாத்தியக் கூடல். என் அறைக்குள் பிரவேசிக்கும். உன் விழித்திரையில் பதிகிறது. வியப்பின் பிம்பம். நாய்புறமும் சுவர்களற்ற. அறையும் அமையக்கூடுமென்பதில். குழப்பமுறுகிறாய். உன் வருகையின் வெளிச்சம். கதவுகளெவையும். பொருத்தப்படாததை அறிவிக்கிறது. கூரையிலிருந்து. நட்சத்திரங்கள் கொட்டுகின்றன. நாயின் தோலாய் வழுக்குகிறது. காலடியில் தரை. உன் செல்களின் உட்கருக்கள். நீளத் தொடங்குகையில். தும்பிகள் திரியும் வெளி. உயிருள்ள மரங்களால். Subscribe to: Post Comments (Atom).
sugirdharani.blogspot.com
சுகிர்தராணி...: ◌ வலியறிதல்
http://sugirdharani.blogspot.com/2008/02/blog-post_1864.html
சுகிர்தராணி. Thursday, February 28, 2008. 9676; வலியறிதல். தார்ச்சாலையின் காதல்நான். இருளின் நிறத்தில் கரைந்துநிற்கும். அதன் யெளவனம். என்னைக் கிளர்வூட்டுகிறது. பிசிறுநீக்கிய ஓவியத்தின் நளினமென. அடர்மரங்களோடு நெளிந்துசெல்லும். அதன் உயிரோட்டம். என் பருவங்களை உடைக்கிறது. தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும். மாயத்தோற்றம். கண்களைக் கூசப்பண்ணுகிறது. அருகமைந்த அறைக்குள்ளிலிருந்து. ரசித்துக் கொண்டிருக்கிறேன். குளிர்ந்த மழையில். உயிர்களை விழுங்குகையில். ஆண்வாசனை வீசுமதன். தமிழ் சமூகத்தĬ...
sugirdharani.blogspot.com
சுகிர்தராணி...: ◌ சுயரகசியங்கள்
http://sugirdharani.blogspot.com/2008/02/blog-post.html
சுகிர்தராணி. Thursday, February 28, 2008. 9676; சுயரகசியங்கள். சுகிர்தராணி. இரகசியங்கள்அதி அற்புதமானவை. முத்தத்தின் கசந்த போதையோடு. எப்போதும் என்னிடம். சேர்ந்துகொண்டே இருக்கின்றன. நிபந்தனைகள் ஏதுமின்றி. எல்லா இரகசியங்களையும். எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன். உடலினையும் தருணத்திலரும்பியும். நீலவியர்வையாய். ஒளிர ஆரம்பிக்கின்றன அவை. வலியைச் சுழன்றடிக்கும். மாதத்தின் இரத்தநாட்களைப் போல். மீண்டும் சில இரகசியங்கள். மேலெடாய் படிகின்றன. என் வண்டல் சமவெளியில். ஆனாலும். சுய ரகசியங்கள். January 6, 2010 at 11:09 AM.
sugirdharani.blogspot.com
சுகிர்தராணி...: ◌ என்னுடல்
http://sugirdharani.blogspot.com/2008/02/blog-post_28.html
சுகிர்தராணி. Thursday, February 28, 2008. 9676; என்னுடல். சுகிர்தராணி. குறுஞ்செடிகள் மண்டிய மலையில். பெருகுகிறது ஒரு நதி. அதன் கரைகளில் வளைந்து. நீர்ப்பரப்பினைத் தொட்டோடுகின்றன. பால்வழியும் மரத்தின் கிளைகள். இஞ்சியின் சுவைகூடிய பழங்கள். மெல்லியதோல் பிரித்து. விதைகளை வெளித்தள்ளுகின்றன. பாறைகளில் பள்ளம்பறித்தெஞ்சிய நீர். முனைகளில் வழுக்கி விழுகிறது. அருவியாய். நீர்த்தாரைகளின் அழுத்தத்தில். குருதிபடர்ந்த வாயை நனைக்கிறது. கிழிறங்குகையில். வானம் நிறமிழக்கவ. இறுதியில் இயற்கை. அம்மூர். March 21, 2010 at 11:01 PM.