selvalyrics.blogspot.com
Selva Lyrics: தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_10.html
கொள்கை. சிவாஜி. ஜெமினி. Friday, August 8, 2014. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். திரைப்படம்: பாகப்பிரிவினை. பாடியவர்: பி. சுசீலா. இயற்றியவர்: கண்ணதாசன். இசை: எம்.எஸ். விஸ்வநாதன். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். தரத்தினில் குறைவதுண்டோ உங்கள். அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும். அன்பு குறைவதுண்டோ? சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும். சீற்றம் குறைவதுண்டோ? சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே. மாற்றம் காண்பதுண்டோ? மாற்றம் காண்பதுண்டோ? தங்கத்திலே). தங்கத்திலே). காவிரி. தாய்...
selvalyrics.blogspot.com
Selva Lyrics: சிரித்து வாழ வேண்டும்
http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_4.html
கொள்கை. சிவாஜி. ஜெமினி. Friday, August 8, 2014. சிரித்து வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973). இசை: M.S.விசுவநாதன். பாடலாசிரியர்: புலமைபித்தன். பாடியவர்: T.M.சௌந்தரராஜன். சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே. சிரித்து). அன்பில் வாழும் இதயம் தன்னை. தெய்வம் கண்டால் வணங்கும். ஆசை இல்லா மனிதர் தம்மை. துன்பம் எங்கே நெருங்கும். என்றே நெஞ்சம் மயங்கும். சிரித்து). சிரித்து). சிரித்து). கொடுத...கொள...
selvalyrics.blogspot.com
Selva Lyrics: August 2014
http://selvalyrics.blogspot.com/2014_08_01_archive.html
கொள்கை. சிவாஜி. ஜெமினி. Saturday, August 9, 2014. புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை. புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை. படம்: அன்னை. இசை: R.சுதர்சனம். பாடியவர்: J.P.சந்திரபாபு. புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை. புத்திசாலி இல்லை. பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை. பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை. Http:/ coffeemasala.blogspot.in. Labels: அன்னை. உறவுக்கென...மனம் இர&#...
selvalyrics.blogspot.com
Selva Lyrics: என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_18.html
கொள்கை. சிவாஜி. ஜெமினி. Friday, August 8, 2014. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. திரைப்படம்: பணத்தோட்டம் (1963). இசை: விசுவநாதன் ராமமூர்த்தி. பாடலாசிரியர்: கண்ணதாசன். பாடியவர்: T.M.சௌந்தரராஜன். என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே. தலைவன் இருக்கிறான் மயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே. பின்னாலே தெரிவது அடிச்சுவடு. முன்னாலே இருப்பது அவன் வீடு. நடுவினிலே நீ விளையாடு. Http:/ coffeemasala.blogspot.in. தாய் இல...திர...
selvalyrics.blogspot.com
Selva Lyrics: எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
http://selvalyrics.blogspot.com/2014/08/blog-post_59.html
கொள்கை. சிவாஜி. ஜெமினி. Friday, August 8, 2014. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு. இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை. இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை". எத்தனை பெரிய மனிதனுக்கு. எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு. எத்தனை பெரிய அறிவிருக்கு. எத்தனை பெரிய). உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன. உடல் மட்டுமே கருப்பு. அவர் உதிரம் என்றும் சிவப்பு. ஹ்ம்ம்ம். மஹ்ம்ம்ம்ம். எத்தனை பெரிய). எத்தனை பெரிய). ஆசைமுகம். தங்கத்த&#...தாய...
mgrsongs.blogspot.com
எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: June 2011
http://mgrsongs.blogspot.com/2011_06_01_archive.html
Saturday, June 11, 2011. காமுகர் நெஞ்சில் நீதியில்லை. காமுகர் நெஞ்சில் நீதியில்லை. அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை. காமுகர் நெஞ்சில் நீதியில்லை. தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை. கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை. மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை. மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை. காமுகர் நெஞ்சில் .). காவியம் போற்றுகிற வீரமெல்லாம். வளர் காவிரி மண்டல செல்வமன்றோ. தீரர்களாலே சீர்படும் நாடும். தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ. காமுகர் நெஞ்சில் .). Http:/ www.mp3glitz.com/song-list.php? அந்தி...
mgrsongs.blogspot.com
எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: February 2011
http://mgrsongs.blogspot.com/2011_02_01_archive.html
Saturday, February 26, 2011. ஆனந்தமாய் வாழ வேண்டுமே. மாநிலத்தின் இருள் நீங்க. வானில் வரும் ஜோதி. மன இருளும் நீங்கிடவே. அருள்வாய் நீயே. ஆனந்தமாய் வாழ வேண்டுமே. மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே. நாட்டில் அமைதி சூழ. பசியும் பிணியும் வலியுமே. அகல வேண்டுமே. ஆனந்தமாய்.). அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே. மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே. ஆனந்தமாய் .). ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே. உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே. கல்வி அறிவு மூட்டியே. ஆனந்தமாய் .). சிரித்து. Tuesday, February 15, 2011.
mgrsongs.blogspot.com
எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: December 2011
http://mgrsongs.blogspot.com/2011_12_01_archive.html
Tuesday, December 13, 2011. அன்னமிட்டகை. அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை. உன்னை என்னை உயர வைத்து. உலகமெல்லாம் வாழவைத்து. அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை. உன்னை என்னை உயர வைத்து. உலகமெல்லாம் வாழவைத்து. அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை. இல்லாமை நீக்க வேண்டும். தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு. எல்லோரும் வாழ வேண்டும். முன்னேற என்ன வேண்டும். நல் எண்ணம் வேண்டும். தன் உழைப்பாலே உண்ண வேண்டும். இல்லாமை நீக்க வேண்டும். தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு. நல் எண்ணம் வேண்டும். அன்னமிட்ட கை. 4 விமர்சனம். கண்டவரை...பூக...
mgrsongs.blogspot.com
எம்.ஜி.ஆர் திரைப்பாடல்கள்: November 2009
http://mgrsongs.blogspot.com/2009_11_01_archive.html
Thursday, November 12, 2009. நமது வெற்றியை நாளை . நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,. நீதிக்கு இது ஒரு போராட்டம்,. இதை நிச்சயம் உலகம் பாராட்டும். வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,. இல்லாமல் மாறும் பொருள் தேடி,. அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,. இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,. இருந்திடும் என்னும் கதை மாறும்,. ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,. இயற்கை தந்த பரிசாகும்,. Posted by பூங்குழலி. 3 விமர்சனம். Wednesday, November 11, 2009.