sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: July 2009
http://sona-dropsofhoney.blogspot.com/2009_07_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! நான்காம் பிறந்தநாள் காணும் என் இனிய நட்பே! நொடி பொழுதாய் கடந்துவந்த நான்கு வருடம். திரும்பி பார்க்கிறேன் ,. எத்தனை இன்பங்கள் , துன்பங்கள். ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள். தனியாய் தவித்திருந்த தருணங்கள். காதலாய் மாறிய நட்பு. நட்புக்குள்ளும் மறைத்த காதல். சின்ன சின்ன சண்டைகள். பெரிய பெரிய மொக்கைகள். கூடி எடுத்துக்கொண்ட படங்கள். தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள். என்றும் மறக்காத காலச்சுவடுகள். சிலர் உயரம் காண பறந்தோம். அர்ப்பணம்! 1 விமர்சனங்கள். Links to this post.
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: September 2007
http://sona-dropsofhoney.blogspot.com/2007_09_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! சொல்லத்தான் நினைக்கிறேன்! தினமும் நடக்கும் நாடகம் இது,. தினம் வெளியில் கிளம்புகையில். எதிர்வீட்டிற்கு செல்லும். என் பார்வை அவனைத்தேடி! அவனும் நின்றிருப்பான். பார்வைகள் வீசி. புன்னகை பரிமாற்றம்! இன்றாவது சொல்லிவிட வேண்டும். எத்தனை நாள் தான் பொறுப்பது. என்றாவது சொல்லித்தானே ஆகவேண்டும்! தயங்கிக்கொண்டே அருகில் சென்றேன். இன்னும் விரிந்தது அவன் இதழ்கள். காதோரம் மெல்லமாய் சொன்னேன்! டேய் குட்டிப்பையா! தப்புடா செல்லம்! 5 விமர்சனங்கள். Links to this post. I got the secret k...
thiyanam.blogspot.com
தியானம்: August 2008
http://thiyanam.blogspot.com/2008_08_01_archive.html
தியானம். திருப்பலி பாடல்கள். Thursday, August 28, 2008. அன்பின் பலியாய். அன்பின் பலியாய் ஏற்பாய் உம்மை. அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்(2). புண்படும் மனதின் துயர் தீர்ப்பாய்- எம்மை. புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய். வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம்- அருள். வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம். முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் எம்மை. திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம். படைப்பின் மீதே பரிவிருக்க- அந்தப். பரிவால் உன்மகன் உயிர் கொடுக்க. தியானம். அர்ப்பணித்தேன். தியானம். என்பாத நிழல் ந...நிலமின...எனை...
thiyanam.blogspot.com
தியானம்: July 2008
http://thiyanam.blogspot.com/2008_07_01_archive.html
தியானம். திருப்பலி பாடல்கள். Wednesday, July 30, 2008. தெய்வம் நம்மை தேடி. தெய்வம் நம்மை தேடி வருகின்றார். தினமும் உணவாய்த் தம்மையே தருகின்றார். ஒன்றாய் இணைந்து நாமும் வாழ. ஓருடல் பகிர்ந்து உள்ளம் உறைந்திடுவார் -தெய்வம். மண்ணில் விழுந்த விதையாக. மடிந்தார் இயேசு உலகுக்காக. தன்னை இழந்தார் வையம் வாழ. தன்னலம் மறந்து நாமும் வாழ. பிறர் வாழ்ந்திட கரம் கொடுப்போம். பலம் தந்து பாதையாவார்(2)- தெய்வம். கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம். மலர் மணமாய் மனம் வாழ. தியானம். தியானம். சதா சகாய. இன்றெம் ...அம்மĬ...
thiyanam.blogspot.com
தியானம்: September 2008
http://thiyanam.blogspot.com/2008_09_01_archive.html
தியானம். திருப்பலி பாடல்கள். Tuesday, September 30, 2008. பாடுவாய் எந்தன் நாவே. பாடுவாய் எந்தன் நாவே மாண்புமிக்க இரகசியத்தை. பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர்தம். பூதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த. 8204;தேவ இரத்த இரகசியத்தை எந்தன் நாவே பாடுவாயே. அவர் நமக்காய் அளிக்கப்படவே. மாசில்லாத கன்னியினின்று. நமக்கென்றே பிறக்கலானார். அவனி மீதில் அவர் வதிந்து. அரிய தேவ வார்த்தையான. 8204;வித்து அதனை விதைத்த பின்னர். உலக வாழ்வின் நாளை மிகவே. தியானம். ஆணி கொண்ட உன். தியானம். பிதாவ...துத...
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: January 2010
http://sona-dropsofhoney.blogspot.com/2010_01_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா! எனக்குள் வந்த மாற்றமே. அழகான இடை ஏற்றமே. என்னை நானே ரசிக்கின்றேன். என்னுள் நீ வசிப்பதினால். என்னில் கனவுகள் தருகிறாய். இயற்கையான அதிசயமாய் விரிகிறாய். ரணங்களெல்லாம் மறந்து போக. பூரண நிவாரணியாய் வருகிறாய். பார்க்காமலே காதல் புரிதலில். காதல் உணர்தலில் காதல். எல்லா வகையிலும் உன்னை. காதலிக்க வைத்தாய் நீ. தண்ணீர் குடத்தில் ஜனிக்கும். முத்தே என் முழுமதியே. கண்ணீர் துடைக்க வந்த. கண்ணே என் களஞ்சியமே. ஒற்றை கனவு நீ. Links to this post.
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: March 2013
http://sona-dropsofhoney.blogspot.com/2013_03_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! மகளிர் தின வாழ்த்துக்கள். பெண்ணே! கண்ணோடு கண்ணினை நோக்கிடு. நிமிர்ந்த நன்னடை கொண்டிடு. நீ நினைத்ததை முடித்திடு. அன்பு கொண்டு வென்றிடு. புன்னகை என்றும் சிந்திடு. புவியெங்கும் தடத்தினை பதித்திடு. புதுமையான பழமை நீ. புத்துணர்ச்சி வாசம் நீ. வெற்றிகாணும் வியுகம் நீ. வானளக்கும் விண்கலம் நீ. உன்னை நீ அறிந்திடு போதும். தேவைபடாது 35 சதவிகிதம். பதிவு செய்தவர் தேன்மொழி. 1 விமர்சனங்கள். Links to this post. Subscribe to: Posts (Atom). என்னை பற்றி. View my complete profile.
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: April 2008
http://sona-dropsofhoney.blogspot.com/2008_04_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! எனக்குள் நானே! எது தனிமை ,. யாரும் அருகில் இல்லாமல் இருப்பதா? பேச ஆள் இல்லாமல் இருப்பதா? என்னை சுற்றி ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்களே! எவ்வளவோ பேசுகிறேனே! இருந்தும் ஏன் இந்த வெறுமை இந்த மனதில்! பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள. உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரச்சவிக்காமல்! மனமும் ஒரு கடலாய். எண்ணங்கள் கொந்தளித்தாலும். ஆழ் மனதில் ஒரு அமைதி. வெறுமையின் துன்பத்திலும். எதோ இன்பம் . 10 விமர்சனங்கள். Links to this post. பிடி...உன்...
sona-dropsofhoney.blogspot.com
தேனின் துளிகள் !!: April 2012
http://sona-dropsofhoney.blogspot.com/2012_04_01_archive.html
தேனின் துளிகள்! பருக , சுவைக்க , ரசிக்க! காதல் மொழி அறிவாயோ! நீ திட்டும் போதெல்லாம். காது இருப்பதையே மறந்திருப்பேன். கையிலடக்க நினைத்தபோதெல்லாம். சிறகடிக்க நினைத்திருக்கிறேன். ஒருவரில் ஒருவர் வேண்டினோம் மாற்றம். இறுதியில் இருவருக்குமே ஏமாற்றம். கை கோர்த்து சென்றிக்கிறோம். முகம் சுளித்து திரும்பி இருக்கிறோம். ஆணாதிக்க சண்முகம் நீ என்றேன். வீண் வாதங்கள் வேண்டாம் என்றாய். நீ ஏதுமறியாதவன் என நானிருந்தேன். பிள்ளை மட்டுமே என். உன்னுடைய தொலைவில் தான். 0 விமர்சனங்கள். Links to this post. View my complete profile.