irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: June 2013
http://irumpumathavady.blogspot.com/2013_06_01_archive.html
புதன், 12 ஜூன், 2013. தாயின் ஓலத்தால் சிதறுண்ட ஜன்னல் கண்ணாடிகள். காயம் பட்ட நிலத்தில். நான் வீசப்பட்டிருந்தேன். தழும்புகளாய் இருந்த தேகநிலம். என்னை நெருடுகிறது. விழிகள் சுணைத்துக் கொள்ள. ஒரு தாயின் கண்ணீர். என்னை நனைக்கிறது. ஒரு தம்பியாய் ஊடாடிய. உறவின் அன்பில். தன் பிள்ளைகள் இழந்த துயர். சொல்லி அழுகிறாள். சுனையில் இருந்த. எனது காயங்கள். உப்பில் இருந்தே உறைந்து. உலைக்கின்றன என்னை. உங்களது பிரிவாலான கண்ணீர். உப்பு மூட்டை சும மாமா என்று. தாயின் ஓலம். எனது அறையெங்கும். பொறுக்கி. முகப்பு. வலிகளை...உன்...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: October 2010
http://irumpumathavady.blogspot.com/2010_10_01_archive.html
புதன், 6 அக்டோபர், 2010. தஅஜந்தகுமார். அவள் என்னைத் தொடர்வதை. தாங்க முடியவில்லை. தாங்கமுடியாத வெயிலாய். நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன். பரபரத்துத் தொடர்கிறாள். ஒடுங்குகிறேன். ஓடுகிறேன். எனினும் குறுஞ்செய்தியில். தவறிய அழைப்பில். என்னைச் சலிப்படைய வைக்கிறாள். தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும். ஏப்பம் விட்டிருந்தாள். எனது கைபேசியை உடைத்துவிட்டேன். யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன். எனினும். அவள் பரப்பும் கதைகளை. காதுகள் கேட்கின்றன. இரக்கமற்ற அவள். இடுகையிட்டது. றிம்மும...இருகĮ...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: தாயின் ஓலத்தால் சிதறுண்ட ஜன்னல் கண்ணாடிகள்
http://irumpumathavady.blogspot.com/2013/06/blog-post_12.html
புதன், 12 ஜூன், 2013. தாயின் ஓலத்தால் சிதறுண்ட ஜன்னல் கண்ணாடிகள். காயம் பட்ட நிலத்தில். நான் வீசப்பட்டிருந்தேன். தழும்புகளாய் இருந்த தேகநிலம். என்னை நெருடுகிறது. விழிகள் சுணைத்துக் கொள்ள. ஒரு தாயின் கண்ணீர். என்னை நனைக்கிறது. ஒரு தம்பியாய் ஊடாடிய. உறவின் அன்பில். தன் பிள்ளைகள் இழந்த துயர். சொல்லி அழுகிறாள். சுனையில் இருந்த. எனது காயங்கள். உப்பில் இருந்தே உறைந்து. உலைக்கின்றன என்னை. உங்களது பிரிவாலான கண்ணீர். உப்பு மூட்டை சும மாமா என்று. தாயின் ஓலம். எனது அறையெங்கும். பொறுக்கி. முகப்பு. வலிகளை...உன்...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: என்னிடம் இல்லாத் திறப்புகள்
http://irumpumathavady.blogspot.com/2015/05/blog-post.html
புதன், 27 மே, 2015. என்னிடம் இல்லாத் திறப்புகள். காயங்களிடை. கரைகிறது. கரைகிற காதலே. செமித்து மருந்தாகி. இனிக்கிறது. சொற்களில். தடக்கி விழுகிறது. வாழ்வு! சொற்களால். எழுகிறது வாழ்வு. கோயிலாய்! தன்முனைப்புற்றுத். தருக்குகிறது. முனையுடைந்து. மூர்க்கங் கரைந்து. குழைகிறது மனசு! விழுங்கும். விருப்பங்கள். புதைகிறது தொண்டையில்! தொண்டை வீங்கி. சொற்கள் உடைகின்றன. கற்கண்டாய்! நோயில் வீழ்ந்ததாய். நொருங்கிக் கூனுகின்றேன். காற்றில் பறப்பதாய். கனவில் செருக்குகிறேன். கதவுத் திறப்புகள். முற்பகல் 8:06. வலிகளைப...இப்...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: என்னைக் கடந்து செல்லும் நகரம்
http://irumpumathavady.blogspot.com/2010/05/blog-post.html
ஞாயிறு, 2 மே, 2010. என்னைக் கடந்து செல்லும் நகரம். தஅஜந்தகுமார். எனது நகரம். மிக வேகமாகக் கடந்து செல்கிறது. பிதுங்கி நிறைந்த பஸ்ஸை. மறிக்காது. கை கட்டி நிற்பவனாய். நகரத்தின் கைவிடப்பட்ட. கைக்குழந்தையாய். கை சூப்பி. தெரு அளக்கிறேன். எனது அறையும். நானும். தனித்திருக்கிறோம். நேற்று என்னுடன் மிஞ்சியிருந்த. வண்ணத்துப் பூச்சியும். சுவரில் மோதி செட்டைகள் பிய்ந்து. உருக்குலைந்து இறந்து போயிருந்தது. வண்ணத்துப் பூச்சியின் செட்டைகளை. பத்திரப்படுத்துகிறேன். தனியே இருந்தது. போயிருந்தது. முகப்பு. வலிகளைப&#...உன்...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: வலிகளை விசாரியாதீர்
http://irumpumathavady.blogspot.com/2012/04/blog-post.html
திங்கள், 9 ஏப்ரல், 2012. வலிகளை விசாரியாதீர். வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள். தங்கள் பாதைகளில். வழித்துணை ஆக்கினர். கண்களில் கசிந்த நீரினை. வியர்வையில். மறைய வைத்தனர். முதுகில் சுமையும். நெஞ்சில் சுமையும். நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர். விசாரிப்புகளில். மற்றவர்கள். சொல்லும் போதே. தங்கள் வலிகள். நினைவுக்கு வந்து அழுதனர். ஓலமிட்டழுத கதைகள். ஒதுங்கிக் கிடந்தன. ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது. ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள். கண்கள் மூடப்பட்டு இருக்கிறது. உணர்வுகள் இடையே. ஆனால் எல்லாமே. முகப்பு. செம்ம&...வலி...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: April 2012
http://irumpumathavady.blogspot.com/2012_04_01_archive.html
திங்கள், 9 ஏப்ரல், 2012. வலிகளை விசாரியாதீர். வலிகளைப் பழக்கிக் கொண்டவர்கள். தங்கள் பாதைகளில். வழித்துணை ஆக்கினர். கண்களில் கசிந்த நீரினை. வியர்வையில். மறைய வைத்தனர். முதுகில் சுமையும். நெஞ்சில் சுமையும். நிர்ந்தரியாய் இருப்பதை மறந்தனர். விசாரிப்புகளில். மற்றவர்கள். சொல்லும் போதே. தங்கள் வலிகள். நினைவுக்கு வந்து அழுதனர். ஓலமிட்டழுத கதைகள். ஒதுங்கிக் கிடந்தன. ஈரம் இன்னும் பிசுபிசுக்கிறது. ஈரத்தில் தலைசாய்க்கிறார்கள். கண்கள் மூடப்பட்டு இருக்கிறது. உணர்வுகள் இடையே. ஆனால் எல்லாமே. முகப்பு. செம்ம&...வலி...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: June 2010
http://irumpumathavady.blogspot.com/2010_06_01_archive.html
வியாழன், 3 ஜூன், 2010. பேசியபடியிருத்தல். கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது. காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும். உன் திருமுகத்தை. நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன். எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில். கீறிக் கிளர்கிறது. நினைவடங்கா வெளியில். நனவுகளின் இரத்தம் பரவுகிறது. மாறிக் கொண்டிருக்கும் காட்சி. இயலுமையின் கைகளிலும் இயலாமை. குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க. உனது திசையை நானும். எனது திசையை நீயும். முகர்ந்தபடி . வாரத்தைகள் நமதானவை. இடுகையிட்டது. த அஜந்தகுமார். முகப்பு. வலிகளைப...இப்...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி: பேசியபடியிருத்தல்
http://irumpumathavady.blogspot.com/2010/06/blog-post.html
வியாழன், 3 ஜூன், 2010. பேசியபடியிருத்தல். கவிதைகள் உன்னைச் சுற்றியே திரிகிறது. காற்றின் திசைகளில் கவிந்து கிடக்கும். உன் திருமுகத்தை. நினைவின் ஆழ் சுழிகளில் மூழ்கி முத்துகிறேன். எனது வலிகள் ஒப்பிக்க முடியா மொழியில். கீறிக் கிளர்கிறது. நினைவடங்கா வெளியில். நனவுகளின் இரத்தம் பரவுகிறது. மாறிக் கொண்டிருக்கும் காட்சி. இயலுமையின் கைகளிலும் இயலாமை. குருஷேத்திரம் நிகழ்ந்தபடியிருக்க. உனது திசையை நானும். எனது திசையை நீயும். முகர்ந்தபடி . வாரத்தைகள் நமதானவை. இடுகையிட்டது. த அஜந்தகுமார். நீக்கு. See another Ganpatip...
irumpumathavady.blogspot.com
இரும்புமதவடி
http://irumpumathavady.blogspot.com/2010/10/blog-post_272.html
புதன், 6 அக்டோபர், 2010. தஅஜந்தகுமார். அவள் என்னைத் தொடர்வதை. தாங்க முடியவில்லை. தாங்கமுடியாத வெயிலாய். நிழல்களைத் துவம்சம் செய்யும் நீலக் கண்களுடன். பரபரத்துத் தொடர்கிறாள். ஒடுங்குகிறேன். ஓடுகிறேன். எனினும் குறுஞ்செய்தியில். தவறிய அழைப்பில். என்னைச் சலிப்படைய வைக்கிறாள். தேவதைகள் பற்றிய அத்தனை கனவுகளையும். ஏப்பம் விட்டிருந்தாள். எனது கைபேசியை உடைத்துவிட்டேன். யாருடனும் கதைப்பதைத் தவிர்க்கிறேன். எனினும். அவள் பரப்பும் கதைகளை. காதுகள் கேட்கின்றன. இரக்கமற்ற அவள். இடுகையிட்டது. துவாரகன். செம்ம&#...வலி...