ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: August 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_08_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Sunday, August 25, 2013. மௌனித்துப் புன்னகையிப்பவளின். உள்ளங்கையில். சேர வேண்டும். மூச்சிறைக்க. விம்மி விம்மி நீர் வடிந்த. எனது கண்களை. நெஞ்சணைத்து தேற்றும் அவளை. காண்பீர்களெனில். இந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள். Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். வானத்தை அளத்தல். மெல்லியதொரு உரையாடலுக்குப் பிறகு. ரோஜா வேண்டுமா என்றேன். சிரித்துவிட்டு. என்கிறாள். Posted by arumugam anandh.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: June 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_06_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Thursday, June 20, 2013. ராணிக்கு ரோஜாமுகம் எப்பொழுதும் என் விருப்பம். கறுப்பில் கோடிடப்பட்டச் சட்டையின். பாக்கெட் நிரம்பித் துள்ளுகிறது. தனிமைப் பொத்தான்கள் பதறும். உன் கிழமையில். நான் இல்லவே இல்லை. ராணியின் ரோஜாமுகம். பயமுற அவசியமில்லை. சடாரென அதிர்ச்சியைத் தரும். நிழலில். படி ஏறி இறங்குவது. பூனைக்கண்கள் தான். Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். புன்னகை. Links to this post.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: ஆராதனா எனும் பேய் 51
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013/09/51.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Sunday, September 1, 2013. ஆராதனா எனும் பேய் 51. அகோரப் பசியெடுத்து நிற்கும் என்னை. விழுங்கப் போகும் முன். உன்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் ஆராதனா. புணர்ச்சிக்குப் பிறகு. மார்காம்புகள் வலிக்கிறதென்ற. மேலும் கூடதலான காதலை. என்னிடம் சொல்லி முத்தமிடாதே. வாழ்தல் விடுத்து மரணத்தில் ஒழுகிவிடுவேன் நான். எந்த தொட்டிலில் தாலாட்டுவது. Posted by arumugam anandh. Labels: ஆராதனா. Subscribe to: Post Comments (Atom).
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: March 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_03_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Saturday, March 23, 2013. ச் என்றால் நீ, சீ என்றால் நீங்கள், ச்சீ என்றால் நான். இந்த மன நிலையை. உங்களுடன் பகிர்ந்து கொள்ள. நின்று கொண்டிருப்பது. திருட்டுப் பூனையின் அடுப்பங்கரை வெயில். மேலும். அவளது சீலையின் வியர்வைக் குளிரின். ஒற்றையடிப் பாதையில். குருட்டுக் கண்களோடு துயில் எழுவது. நண்பனின் நம்பிக்கை. Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். Friday, March 22, 2013. Links to this post.
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: July 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_07_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Sunday, July 21, 2013. நிசப்தத்தின் ஒலி. மிதக்கின்ற நிசப்தத்தின் ஒலி பதட்டப்படுத்துகிறது. யாராவது கொலைவாள் எடுத்துவர. பிரார்த்திக்கிறேன். கதவைத் தட்டுவது யாரோ? திறந்து தானிருக்கிறது! Posted by arumugam anandh. Links to this post. Labels: உணர்வுகள். வேண்டுகோளுக்கு இணங்க. 1 இயேசுபிரானே. மரித்த மூன்றாம் நாள். உயிர் மீண்டுவிட்டார். பாவத்தின் ரட்சகன்! உங்கள் பாவங்களுக்கு. சமத்தராசில். முதலாளி. Links to this post.
enmanadhilirundhu.blogspot.com
August 2010 | என் மனதில் இருந்து...
http://enmanadhilirundhu.blogspot.com/2010_08_01_archive.html
என் மனதில் இருந்து. Sunday, August 29, 2010. ஒரு பெண்ணின் பெண் ஓவியம்! ம் தமிழ் வார பத்திரிக்கைகளில் இடம் பெறும் கவிதைகளுடன் சில நேரம் குட்டி குட்டியாக பொருத்தமான படங்கள் போடுவார்களே கவனித்து இருக்கிறீர்களா? இதை கலரில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்றியது. முதலில் இதே படத்தை கணினியில் ஏற்றி MS Photo Premium 10. Labels: ஓவியம். Friday, August 20, 2010. வெட்கப்புன்னகை! Happy Birthday Glitter Graphics. ன்றுதான். முதல் முறை. உன் குரலை. கேட்கப்போகிறேன். ஆவல் ஒரு புறம்! எண்ணியபடி. சிந்திய. அதெல்ல...சொல...
ninaivagam.blogspot.com
நினைவகம்: January 2010
http://ninaivagam.blogspot.com/2010_01_01_archive.html
நினைவகம். நினைவுகளை சேமிக்க. முகப்பு. வெள்ளி, 29 ஜனவரி, 2010. வலைச்சரத்தில். ஜனவரி-11 , அன்று வலைச்சரத்தில். இரும்புத்திரை. என்னை அறிமுகம் செய்திருந்தார். Http:/ blogintamil.blogspot.com/2010/01/blog-post 4557.html. நன்றிகளுடன்,. மாரிமுத்து. எழுத்து: Marimuthu Murugan. At பிற்பகல் 6:43. 0 நினைவலைகள். தொகுப்பு: சுயபுராணம். ஞாயிறு, 24 ஜனவரி, 2010. மறந்து விடாமல். இருக்கையில். அமர்ந்தபின்னும். கவனம் வெளியே. சிதறாமல் இருந்தது அன்று. கையில் திணிக்கப்பட்ட. எழுதியிருந்த. At முற்பகல் 10:17. எங்கள் வ&...தொக...
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: January 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_01_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Tuesday, January 29, 2013. ஆராதனா எனும் பேய் 32. உனது தலைமயிரைப் போன்றதென. வேறொன்றுமில்லை. என்னைப் பரவசமடையச் செய்ய. என்றொரு முறை. மன்னிக்க. பல நூறு முறை உன்னிடம் சொல்லியதாய்ச் சொல்கிறாய். தெரியுமா ஆராதனா உனக்கு. நீ என்னைக் கட்டி வைத்திருக்கும் இப்பெருங்காட்டில். மழைக்காலமென்று தனியாக ஏதுமில்லை. வெயிலின் மரணத்தைப் பற்றி. வியர்க்கவே செய்யும். கூர்ந்து யோசி ஆராதனா. சரி சரி. Posted by arumugam anandh. குழ...
ilaiyuthirkaalam.blogspot.com
இலையுதிர் காலம் ...: May 2013
http://ilaiyuthirkaalam.blogspot.com/2013_05_01_archive.html
இலையுதிர் காலம் . இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ' இலையுதிர்கால சருகுகள் '. Thursday, May 23, 2013. நிரூபணங்களின் ஆதி மழை. பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நான். ஆண்டாண்டு காலமாக நீங்கள். கவனித்துக்கொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து. ஒற்றைச் சிகப்பு ரோஜாவைப்பறித்து அவளிடம் நீட்டினேன். மௌன மழையை அசரடித்துவிட்டுத் தலையேறிக்கொ. அச்சிகப்பு ரோஜா. இக்கணம் நாங்கள் இருவரும் உயிரோடில்லை. என்பதை மட்டும். தம்பி செழியா. நீ ரகசியமாக வைத்துக்கொள். Posted by arumugam anandh. Links to this post. எனĮ...