malathik886.blogspot.com
Malathi: 2030 களில்
http://malathik886.blogspot.com/2014/12/2030.html
ஞாயிறு, 14 டிசம்பர், 2014. 2030 களில். மரங்களை வெட்டவெட்ட. மடிகின்றோம் நித்தம் நித்தம். வருங்காலம் என்னவாகும்? வருத்தம்தான் மிஞ்சி நிற்கும். நீர்விடாய், உயிரைப்போக்க. நீரின் விலை இலட்ச ரூபாய். காய்ந்துகருகிய முகம்‘. வற்றி வறண்ட தேகம்,. கேசம் உதிர்த்த சிரம்,. நேசம் கெட்ட மனிதம்,. ஒழுக்கத்தை ஒழித்த மக்கள்,. நெறிகெட்ட வாழ்வு வாழ,. பொய்யாமொழியின் உரை. மெய்யாகும் காலம் நாளை! மூச்சுக்காற்றை மூட்டையாக. முதுகிலே சுமந்துசெல்ல. கடினம் தான் பின் என்ன செய்ய. இடுகையிட்டது. பிற்பகல் 3:50. எளிய மொழி! 2030 ன் ந...
malathik886.blogspot.com
Malathi: ஏக்கங்கள்
http://malathik886.blogspot.com/2015/11/blog-post.html
செவ்வாய், 17 நவம்பர், 2015. ஏக்கங்கள். கடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும். மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார்? பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை . பின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு . 3குழந்தைகளின் தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் . அரசு ஆணை இடவேண்டும் . எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் . விடுதலை வேண்டும் . 8உலகில்மாசு குறையவும் மழைப&#...10ஒவ்வொரு நாளும்...மிகப்பெர&...7சகோ....9சக...
malathik886.blogspot.com
Malathi: March 2014
http://malathik886.blogspot.com/2014_03_01_archive.html
சனி, 22 மார்ச், 2014. தமிழின் சிறப்பை சுருக்கமாகச்சொல்லவேண்டும் அது எல்லாதரப்பினருகும் புரியும்படிஇருக்கவேண்டுமே, என்றுயோசித்தேன்,அதன் விளைவாக. 160; தோன்றிய கவிதை சென்ற சுதந்திரதின ( 2013) விழா நிகழ்ச்சியில் எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு. பயிலும் மாணவி பார்க்காமல் கூறி பாராட்டுப்பெற்றாள். ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட. 160; மொழிகளில் ஆறில். ஒன்றாய் அவதரித்தவள்-நீ. மேலும் படிக்க. இடுகையிட்டது. பிற்பகல் 10:09. 9 கருத்துகள்:. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். சிலர்பĭ...என்...
malathik886.blogspot.com
Malathi: நேர்மறைவேண்டும்வேண்டும்.
http://malathik886.blogspot.com/2015/09/3-2015-2015.html
புதன், 30 செப்டம்பர், 2015. நேர்மறைவேண்டும்வேண்டும். நேர்மறை வேண்டும் வேண்டும். வா என்று அழைத்திடவோ! வாய் ஒன்றும் சும்மா இல்லை. சைகையால் தலையையாட்டும். செல்பேசியோடு ஒன்றியாச்சு! மதிப்பூட்டிய உணவுகள் செய்து. உண்டுகொண்டே ஓடுவதால். நார்ச்சத்து நசுங்கிப்போச்சு. நவதாணிய உணவுகள் கூட. நவீனமயம் ஆகிப்போச்சு. கூட்டுக்குடும்பம் கேள்வியாச்சு. முதியோர் இல்லம் பெருகிபோச்சு. சித்தப்பா அத்தையெல்லாம். சிலதூரம் தள்ளிப்போச்சு. எங்கேயோ யாரோபோல. நடை உடை மாறிப்போச்சு. அச்சச்சோ! அம்மம்மா! பிற்பகல் 6:12. நீக்கு. 2 அக்ட...
malathik886.blogspot.com
Malathi: August 2015
http://malathik886.blogspot.com/2015_08_01_archive.html
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015. மாணவர்கள். கவலை இல்லாதகற்சிலைகள்! கபடமில்லாத கார்முகில்கள்! சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்! சூட்சுமமில்லா சுவாசக்காற்று! அசையும் அஜந்தா ஓவியங்கள்! அழகான அர்த்தங்கள்! விகற்பமில்லா விட்டில்கள்! விருட்சமாக இருக்கும் விதைகள்! சந்தோசத்தின் சாளரங்கள்! புகழ்பெறாத போர் வீரர்கள்! கூவித்திரியும் குயில்கள்! ஆடித்திரியும் மயில்கள்! அட்டகாசமான அபூர்வங்கள்! சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்! இடுகையிட்டது. பிற்பகல் 8:21. 14 கருத்துகள்:. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். ஆனால் ச...சிற...
malathik886.blogspot.com
Malathi: துளைத்துத் துளைத்துத் தூளாக்குங்கள்.
http://malathik886.blogspot.com/2015/09/blog-post_30.html
புதன், 30 செப்டம்பர், 2015. துளைத்துத் துளைத்துத் தூளாக்குங்கள். 8217; ’’. மகளைப்பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று ’’. அடுத்து முதல் வகுப்பில் ஒரு பையன் அடுத்தடுத்து இரு பெண்கள் கையில் ஒரு ஆண்குழந்தை அது என்ன குழந்தை பெறும் இயந்திரமா? அவள் தவிர்த்த உணவுகள் தான் எத்தனை? அனைத்து வேதனைகளுக்கும் எடுக்க வேண்டிய கவனம் எவ்வளவு முக்கியம்? சுட்டு விடலாமா? அவர்கள் குழந்தைகள் படும் பாடும். அவள் தேடிய வேதனையா? மனது வலிக்கிறதா? பருவமடையாத பசும்பேத...மனதை ரணமாக்க...துளை...
malathik886.blogspot.com
Malathi: May 2014
http://malathik886.blogspot.com/2014_05_01_archive.html
செவ்வாய், 20 மே, 2014. உயிரின் ”“ஓர்”“ எழுத்து. 160; தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்அமுதல்ஔ வரை உள்ள. ஏன்தெரியுமா? நம்உறவுகளில் பல. மேலும் படிக்க. இடுகையிட்டது. பிற்பகல் 2:33. 42 கருத்துகள்:. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். லேபிள்கள்: அ.ஆ. வியாழன், 15 மே, 2014. மலைகள் சமதளமானது. தரை மட்டம் ஆகிவிட்டது. மேலும் படிக்க. இடுகையிட்டது. பிற்பகல் 10:57. 20 கருத்துகள்:. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். முகப்பு. ஓவியாவ&#...வலை...
veethimeet.blogspot.com
veethimeet: June 2016
http://veethimeet.blogspot.com/2016_06_01_archive.html
வீதி இலக்கிய களத்தின் வலைப்பூ. Saturday, 18 June 2016. கலை இலக்கியக்கூட்டம் -28. கிளம்பிட்டீங்கதானே. கவிஞர் நேசமித்ரன் வருகையால் நாளைய வீதி கூட்டம் சிறக்க உள்ளது. தேன் மதுரத்தமிழ் கிரேஸ் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று வீதியில் பங்கு கொள்கிறார். நாளை அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியம் மனதை இலேசாக்கும் என்பதை வீதி உணர்த்தியுள்ளது. Labels: வீதி28. Subscribe to: Posts (Atom). வளரும் கவிதை. வல்லிக்கண்ணன் கடிதங்கள் 16. எண்ணப்பறவை. அரும்புகள் மலரட்டும். அ பாண்டியன். Travel theme. Powered by Blogger.
veethimeet.blogspot.com
veethimeet: January 2016
http://veethimeet.blogspot.com/2016_01_01_archive.html
வீதி இலக்கிய களத்தின் வலைப்பூ. Tuesday, 26 January 2016. வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் -23- தேவதா தமிழ் அவர்களின் பார்வையில். வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் -23. நாள்:24.01.2016. இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை. படித்ததில் பிடித்தது. கவிஞர் குருநாதசுந்தரம்-”மகிழ்நன் கவிதைகள்”சிலவற்றை பகிர்ந்து கொண்டார். 8220;சொற்களற்ற பாதையில் கடக்கையில். வழித்துணையாய் வருகின்றன. அவளின் விழிகள்”. 8220;கல்லும் படித்தால். கண்கலங்கும் இல்லையெனில். அது கல்”. கவிஞர் ரேவதி”முக&...திருச்சிய...கவிஞர் க&...பாட...
veethimeet.blogspot.com
veethimeet: August 2016
http://veethimeet.blogspot.com/2016_08_01_archive.html
வீதி இலக்கிய களத்தின் வலைப்பூ. Sunday, 28 August 2016. வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-30. கலை இலக்கியக்களம் கூட்டம்-30. வீதி கூட்டம் இன்று ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை. கவிஞர் ரேவதி அவர்கள். வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தலைமை உரை. கவிஞர் மூட்டாம்பட்டி ராசு அவர்கள். வீதிக்கு தலைமை ஏற்று சிறப்பு செய்தார். கவிதைகள். 1]கவிஞர் மலையப்பன். 8221;குறிலாய் மட்டுமல்ல. நெடிலாயும் எரிக்கின்றது. சா[தீ]தி.”. 8221;ஒரு பட்ட மிளகாய். கொன்றவளே. எப்பேர&...அவர்...