kallmag.blogspot.com
கள்: July 2008
http://kallmag.blogspot.com/2008_07_01_archive.html
Wednesday, July 23, 2008. ஒரு நிமிடம் வா. என் காதல் கடலை விட ஆழமானது. வானை விட உயர்ந்தது என்ற. அடைமொழிகள் கூற விரும்பவில்லை. நான் இறக்கும் தருவாயில் என்னருகில். ஒரு நிமிடம் வர். நான் சுவாசித்த உன் வாசங்களைப் பார். நான் யாசித்த உன் குரல்தனைக் கேள். நான் எனக்குள் தீட்டிய உன். வண்ணங்களை மட்டுமல்ல. வர்ணனைகளையும் வந்து பார். நான் நேசித்த உன்னை நீ. எனக்குள் வந்து பார். உன் பெயர் சொல்லி என் அணுக்கள் துடிக்கும். இதயம் சுருங்கி விரியும். எனை விட்டுப் பிரியும். Labels: மீரா. Thursday, July 10, 2008. ஒவ்வ...
kallmag.blogspot.com
கள்: அம்மா பகவான் விபசாரம்
http://kallmag.blogspot.com/2008/12/blog-post_28.html
Sunday, December 28, 2008. அம்மா பகவான் விபசாரம். இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’. அப்படியா…! அல்லது சதியா? என்பதில் எனக்கு மலையளவு சந்தேகம். என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! தோழர்களே! பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா? நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது...வி. புருஷோத்மன். Labels: வி. புருஷோத்மன். சதீசு குமார். December 28, 2008 at 7:29 AM. இவனுங்களĭ...தங்...
kallmag.blogspot.com
கள்: அம்மா பகவான் = சும்மா பகவான்
http://kallmag.blogspot.com/2009/12/blog-post_21.html
Monday, December 21, 2009. அம்மா பகவான் = சும்மா பகவான். பார்க்கும் போதே என்ன ஒரு பிரம்மாண்டம். பார்ப்பதற்கு இன்னுமொரு வெள்ளை மாளிகை போல உள்ளது இது. இதன் பெறுமதி என தெரியுமா? சும்மா இல்லை 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கட்டப்பட்டதாம் இந்த ONENESS CENTER. அப்போதுதான் யோசித்தேன். இந்த காசு எல்லாம் எப்படி அவர்களுக்கு வந்தது? தங்கள் பக்தர்கள் கனவில வந்ததுக்கு பதிலாக போர் நடவடிக்கைகளுக்க...தி. அனோஜன். Labels: தி. அனோஜன். December 21, 2009 at 7:04 AM. Enna solrathu ende puriyellai ! இன்னு...மூள...
kallmag.blogspot.com
கள்: April 2009
http://kallmag.blogspot.com/2009_04_01_archive.html
Wednesday, April 8, 2009. கலங்காதே. கண்மணிநின்றது கல்லூரிவாசலிலே. கயவர்கள் நின்றது. கல்லூரி அருகினிலே. பழக்கப்பட்ட பரதேசியும். பணத்தாசை பிடித்தவனும். இரக்கமுகத்தோடும். அரக்க குணத்தோடும். அழைத்தான் உன்னை. கணனி சொல்லித்தந்தார் என்று. கண்மணியே கண்டவுடன்நீ சென்றாய். கதிகலங்கவைத்து விட்டான். கல்லூரி அனைத்தையும். விதி விட்ட விடுமுறையோ. விண்ணுலகம் நீ சென்றாய். மதி கெட்ட மானுடர்கள். மண்ணுக்குள் செல்வார்கள். மலரே நீ கலங்காதே…. Labels: த.சயந்தன். Subscribe to: Posts (Atom). அடுக்கு. கலங்காதே.
kallmag.blogspot.com
கள்: December 2009
http://kallmag.blogspot.com/2009_12_01_archive.html
Monday, December 21, 2009. அம்மா பகவான் = சும்மா பகவான். பார்க்கும் போதே என்ன ஒரு பிரம்மாண்டம். பார்ப்பதற்கு இன்னுமொரு வெள்ளை மாளிகை போல உள்ளது இது. இதன் பெறுமதி என தெரியுமா? சும்மா இல்லை 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் கட்டப்பட்டதாம் இந்த ONENESS CENTER. அப்போதுதான் யோசித்தேன். இந்த காசு எல்லாம் எப்படி அவர்களுக்கு வந்தது? தங்கள் பக்தர்கள் கனவில வந்ததுக்கு பதிலாக போர் நடவடிக்கைகளுக்க...தி. அனோஜன். Labels: தி. அனோஜன். Friday, December 18, 2009. திருகோணமலையில். திருகோணமலைய&...இதில் என&...மற்...
kallmag.blogspot.com
கள்: July 2009
http://kallmag.blogspot.com/2009_07_01_archive.html
Thursday, July 23, 2009. மானமில்லாமல் ஒரு கடிதம். கடித்தின் வரலாறு. திருகோணமலையில இருக்கிற சத்தியன் என்கிற நான் . ஆனாலும் ஒருத்தரும் அசையிற மாதிரி இல்லை. (எங்கள எல்லாம வாயல அசைக்க முடியுமா? ஹையோ! மானமில்லாமை ஒரு விடுதலை உணர்வு. இனிய நண்பிக்கு,. பொதுவாக தம்மியல்பில் திரியும் நாய்களையும் ஆடுமாடுகளையும் குறிக்க பயன்படும் இச்ச...உங்கள் பார்வை எப்போதும் உயரத்தை நோக்கியே இருக்கட்டும். என்றும் அன்புடன்,. எஸ்.சத்யதேவன். எஸ். சத்யதேவன். Labels: எஸ். சத்யதேவன். Thursday, July 9, 2009. என் விடĬ...என்...
kallmag.blogspot.com
கள்: December 2008
http://kallmag.blogspot.com/2008_12_01_archive.html
Sunday, December 28, 2008. அம்மா பகவான் விபசாரம். இப்போது அதிகமாகப் பேசப்படும் பாபா அல்லது நட்சத்திரம் ‘அம்மா பகவான்’. அப்படியா…! அல்லது சதியா? என்பதில் எனக்கு மலையளவு சந்தேகம். என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! தோழர்களே! பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா? நல்வாழ்வை விரும்பும் நண்பர்களே! அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது...வி. புருஷோத்மன். Labels: வி. புருஷோத்மன். Monday, December 15, 2008. விலைமகள். சடங்கு சம்ப...ஆடைகள...
kallmag.blogspot.com
கள்: January 2009
http://kallmag.blogspot.com/2009_01_01_archive.html
Wednesday, January 28, 2009. உவர்மலை வீ.எஸ்.குமாரினுடைய ‘அப்பா’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் அறிமுகமும். அதனுடைய முதல்நிகழ்வாக உவர்மலை வீ.எஸ்.குமாரினுடைய. இதில் விருந்தினர்களாக எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளர்களுமான கலாபூசணம். ச.அருளானந்தம். கலாபூசணம். தம்பி தில்லை முகிலன். உவர்மலை கிராமசேவகர் திரு. ஆ.மகேஸ்வரன். ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. விருந்தினர்களுடன் சமூகசெயற்பாட்டாளர்கள&#...அடுத்து யுத்தத்தால் மரணமடைந...நிகழ்த்தினார். கடந்த காலத்தி...நிகழĮ...
kallmag.blogspot.com
கள்: June 2008
http://kallmag.blogspot.com/2008_06_01_archive.html
Saturday, June 28, 2008. உயிரில்லாத ஒருவனுக்கு இதயமில்லாத ஒருத்தியின் சில காதல் நினைவுகள் துளி கண்ணீர் திவலைகள். என்னுயிரே நீ தான் என்று சொல்லுமளவுக்குக். கூட வார்த்தைகள் இல்லாது போயின – நீ. உயிரோடு இல்லை. இதயக் கதவை தட்டி பார்த்தாய் - நான். திறக்கவே இல்லை – நானாகவே. திறந்து வந்தேன் - இன்று. நீயுமில்லை. உன்னைப் பார்த்த முதல் நாளில். என்னையே பறி கொடுத்தேன். மனதிற்குள் உன் நினைவுகளை. சமுத்திரமாக்கி ஆரவாரமற்றிருந்தேன். ஆனால் நீ தான் - என்னால். இன்று உன்னால். இப்போது எங்கே? நானிருக்க&...இங்கில...நாம...