thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: January 2012
http://thanjai-seenu.blogspot.com/2012_01_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Wednesday, January 25, 2012. நீவேண்டுவது நானா? வாழ்வில் சந்திக்கும். தோல்விகள் போதுமென்று. தோள்சாய்ந்து மனமழுதிட. நீவேண்டுவது நானா? உன்னைவிட கொடுமைகளை. சந்திப்போர் கோடியென்று. வார்த்தைகளால் ஆறுதல்சொல்லிட. நீவேண்டுவது நானா? சோகமெல்லாம் மாறிப்போகும். நடப்பதை எதிர்கொள்ளென. விரல்பிடித்து சொல்லிநடந்திட. நீவேண்டுவது நானா? என்னைபோல் உனக்கு. எத்தனையோ நட்பிருந்தும். அதுநானாக முடியாதென. Links to this post. Links to this post.
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: February 2012
http://thanjai-seenu.blogspot.com/2012_02_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Thursday, February 9, 2012. இருள்படர்ந்த வானம். துணையற்ற முழுநிலவு. கூரையில்லா மேல்தளம். யாருமற்ற தனிமை. நிலவின் துணைத்தேடி. அவனது மனமும்பயணம். திகட்டாத இன்பமாய். நாசியினை தீண்டாமல். மேனியை வருடிமெல்ல. மயக்கும் இயற்கைக்காற்று. நிலவொளியின் குளுமையோ? ராப்பொழுதின் தன்மையோ? குளிர்காலத்தின் சிலிர்(ற)ப்போ. மரங்களின் தாலாட்டோ? என்றே அமைதியாய். வானம் பார்த்து. சிந்தித்து தனிமையை. தனிமையை போக்க. Links to this post. உங்க...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: March 2012
http://thanjai-seenu.blogspot.com/2012_03_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Monday, March 19, 2012. காத்திருப்போடு. குடிக்கும் தண்ணீர் தேவையென்றால். கிடைக்கும் இடம்தனை தேடிச்சென்று. இல்லாத தண்ணீருக்கு எந்தாயவளும். இயன்றளவில் மணிக்கணக்கில் காத்திருந்து - எப்படியோ. தனியாக கொண்டு வந்திருப்பாள். பசி தீர்க்கும் கஞ்சியை. படி அளந்து கொடுக்கிறார்கள். என்றோ வயிற்றில் சுமந்த. என்னையும் அவள் இடுப்பில் - சுமந்தபடி. இங்கே நீண்ட வரிசையில். Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. பி...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: அவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (2)
http://thanjai-seenu.blogspot.com/2011/12/2.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Tuesday, December 6, 2011. அவளின் நிர்வாணமும். அந்த நீலவானமும். (2). எண்ணம் என்றுபல வனப்புகள். ததும்பிய எந்தன்உயிர் கனவே. நீயும்தான் எனக்கு விருந்தாய். மேனியில் இவையாவும் ஒன்றுசேர. பலகோலங்கள் பூண்டும் என்னையும். என்கைகளையும் கட்டியும் போடுகின்றாய். எண்ணங்களை மட்டும்பறக்க செய்கிறாய். பலவண்ணமும் பலவடிவமும் கொண்ட. மேகம்போல உன்னாடைகள் ஒவ்வொன்றும். Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). December 6, 2011 at 9:45 AM. எனக...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: January 2013
http://thanjai-seenu.blogspot.com/2013_01_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Sunday, January 20, 2013. சொர்க்கம் என்னருகில். அன்று…. தண்ணீர்த்தொட்டிக்குள் நீந்தும் மீனை. கண்ணாடியின் வெளிபுறத்தில் விரலால். தொட்டுத்தொட்டு பார்த்து மகிழ்ந்தேன். இன்று…. தாயின்வயிற்றுக்குள் நீந்தும் உன்னை. கரங்களாலும் இதழாலும் முத்தமிட்டு. தீண்டித்தீண்டி பரவசத்தில் மிதக்கிறேன். Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. Subscribe to: Posts (Atom). தமிழ் * * *. எத்தனையோ. View my complete profile.
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: January 2015
http://thanjai-seenu.blogspot.com/2015_01_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Saturday, January 3, 2015. நிலாவின் வருகை. சின்னஞ்சிறு வயதில். சிலிர்க்கும் இரவில். வீட்டின் முற்றத்தில். கொடியில் உலரும். ஆடைகளுக்குள் பின்னிருந்தும். ஜன்னல் ஓரத்தில். திரைச்சீலை ஊடகமாய். கண்ணுக்குள் படர்ந்திட. வெண்ணிலவுக்கு சேலைக்கட்டியும். இளஞ்சோலை அல்லாத. பூந்தொட்டியில் பூப்பறித்து. பூச்சரம் தொடுத்து. பின்னந்தலையில் சூட்டியும் - நான். கனவுகளை கண்டேன். இளமையின் காலத்தில். Links to this post. தமிழ் * * *. எம்...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: September 2011
http://thanjai-seenu.blogspot.com/2011_09_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Friday, September 30, 2011. நினைவுப்பரிசு. நீகொடுத்த முத்தம்கூட மனத்துக்குள் வலிக்கிறது. நீஉச்சி முகர்ந்து அன்று கொடுத்ததை - இன்று. நினைத்து கண்மூடி எண்ணி பார்க்கையில். Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. Tuesday, September 27, 2011. மலர். மங்கை. முத்தம். மலர்ந்து வாடிய மலர்களின். பூவிதழிலும் (சு)வாசம் பிறக்கின்றது. மங்கை எந்தன் வறண்ட. Links to this post. Monday, September 26, 2011. என்ன&...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: June 2011
http://thanjai-seenu.blogspot.com/2011_06_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Thursday, June 30, 2011. கனவாய் மறையாத நினைவுகள். இரயில் நிலையம் என்றாலே உந்தன் ஞாபகமே. இரயில் வண்டி பயணமென்றாலும் உந்தன் ஞாபகமே. இருக்கையில் சன்னலோரம் அமர்ந்தாலும் உந்தன் ஞாபகமே. இடமில்லாமல் கதவோரம் நின்றாலும் உந்தன் ஞாபகமே. இருசக்கர வாகனம் என்றாலும் உந்தன் ஞாபகமே. இருவரும் ஒன்றாக பயணித்ததும் ஞாபகமே. இயற்கையை இருவர் ரசித்ததும் ஞாபகமே. ஞாபகங்கள் தொடரும். Links to this post. Saturday, June 25, 2011. மேகமென...முந...
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: October 2011
http://thanjai-seenu.blogspot.com/2011_10_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Saturday, October 29, 2011. இலையும் கிளையும் இல்லாத மரமும். சிறகும் இறகுமுள்ள எங்களுக்கு ஆதரவாய் . மரம் எரிக்கும்வரை மனிதர்களுக்கு துணையாய் . எரித்து கரியானாலும் உதவியாய் சிலநேரம். Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. Friday, October 28, 2011. புண்ணியமும். பாவமும். செய்திட்ட பாவங்கள் யாவும். தீர்ந்து போகட்டும் என்றோ. Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. Links to this post.
thanjai-seenu.blogspot.com
* * * தஞ்சை.வாசன் * *: July 2012
http://thanjai-seenu.blogspot.com/2012_07_01_archive.html
என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம். எழுத்தாய் இங்கே. முகப்பு. உங்கள் தொடர்புக்கு. Tuesday, July 17, 2012. என் கனவே…. என்னுயிரே! எங்கு ஒளிந்து இருக்கிறாய்? என்பது நன்றாக தெரியும். என்னுடைய மனதுக்கு…. எனினும். என்னுடைய கண்கள் காண. எப்பொழுது வருவாயென மட்டும். எண்ணிக்கொண்டு நித்தம்…. Posted by Thanjai Vasan (தஞ்சை.வாசன்). Links to this post. Monday, July 16, 2012. இப்பொழுதெல்லாம்…. கனவுகளிலும் கற்பனைகளிலும். மலராய் மலர்கிறாய். கவிதைகளிலும் கண்ணிலும். Links to this post. Subscribe to: Posts (Atom).