pure-tamil-words.blogspot.com
இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே: 4.அந்தி
http://pure-tamil-words.blogspot.com/2009/06/blog-post_1216.html
இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே. முகப்பு. என்னைப்பற்றி. கொங்குச்சொற்கள். நெல்லைச்சொற்கள். ஈழச்சொற்கள். Sunday, 28 June 2009. Author: தமிழ். Filed Under: அந்தி. அந்தி என்பது அருமையான தமிழ்ச்சொல் தான் ). இப்பொழுது அமைதி என்ற சொல்லைப் பார்ப்போம். எவ்வித சலனமின்றி, சத்தமின்றி இருக்கும் நிலையை அமைதி. என்கின்றோம்.ஆனால் அதற்கு உண்மையான பொருள் அது அன்று. அப்படி என்றால் அமைதியின் உண்மையான பொருள் என்ன? அறிந்து கொள் நண்பா. ஆற்றலிடம் மட்டுமே வரும். இருளில் இருக்கும் ஒளி. பேசாத பேருவகை. அமைதி என்பதறĮ...அம்மĬ...
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு -1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு -1. மா மா காய். மா மா காய். கங்கை முடிமேல் அமர்ந்திருக்க. கண்டம் நீலம் ஆனவனே. மங்கை உமையாள் ஒருபாகம். மாலன் தங்கை மீனாட்சி. செங்கை தன்னில் திரிசூலம். சிவந்த நெற்றிக் கண்ணோடும். எங்கும் உடலில் வெந்நீறு. எழிலாய்க் காட்சி அளிப்பவனே! மங்கை ஆசை மண்ணாசை. மயக்கும் பொன்னின் மேலாசை. தங்கா புகழைத் தாந்தேடித். தாவும் மனத்தை நானடக்கி. கங்கா தரனே! கைலாசா! Sunday, April 04, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இயற்கை 1
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/1.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Saturday, April 03, 2010. இயற்கை 1. மா மா மா மா. மா மாங்காய். மயிலும் தோகை விரித்து ஆடும். வானில் கார்மேகம். குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும். குரலில் தேனூறும். ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே. உலகில் கார்காலம். வெயிலும் வந்து வேனிற் தோன்ற. விரைந்து தானேகும். சொட்ட நனைந்தே நகரும் சற்றே. சுடரால் சூடாகும். நட்ட மரத்தின் நிழலில் நிற்க. நாடும் உயிரெல்லாம். வீட்டில் இருப்பாரோ. Saturday, April 03, 2010. View my complete profile.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: இறைவழிபாடு 2
http://enathutamilkavithaigal.blogspot.com/2010/04/2_04.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Sunday, April 04, 2010. இறைவழிபாடு 2. குறிலீற்று மா கூவிளம் விளம் விளம். விளம் மாங்காய். பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை. பாவிநான் அறிந்தில்லேன். தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச். சேர்ந்திடல் செய்தில்லேன். கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக். கும்பிடும் வழியில்லேன். நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே. நானறி நெறியாமே! நஞ்சு ஈதென நன்றென தீதென. யாதுமே அறியேனே. குன்றுறை குமரேசா. Sunday, April 04, 2010. View my complete profile.
pure-tamil-words.blogspot.com
இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே: 8.காரணம் - காரியம்
http://pure-tamil-words.blogspot.com/2009/08/8.html
இவையெல்லாம் தமிழ்ச்சொற்களே. முகப்பு. என்னைப்பற்றி. கொங்குச்சொற்கள். நெல்லைச்சொற்கள். ஈழச்சொற்கள். Tuesday, 18 August 2009. 8காரணம் - காரியம். Author: தமிழ். Filed Under: காரணம். காரியம். கரு - கருமை - கார் என விரியும். கார்காலம் = மழைக்காலம். கார்முகில் = கரியமுகில். அணம் என்ற சொல்லுக்கு உயர்வு,மேலே (Up,High)என்றவாறு தமிழில் பொருளுண்டு. அணா - அன்னம் : மேல்வாய். அண்ணன் - உடன் பிறந்தவரில் மூத்தவர். அண்ணல் - உயர்ந்தவர். அணிகம் - உயர்ந்த பல்லக்கு. கார் அணம். கார் - முகில். அணம் - மேலே. காரயம்,க&...மழை...
vannamum-ennamum.blogspot.com
வண்ணமும் எண்ணமும்: July 2009
http://vannamum-ennamum.blogspot.com/2009_07_01_archive.html
Best Viewed in Firefox,Opera and Safari. இங க இடம ப ற ற ள ள அச வ ப படங கள அன த த ம என ன ட யத அல ல. வட வம ப ப மட ட ம அட ய ன அத . கண ண ர அஞ சல. இனப பட க ல ய ல. இறந த அன வர க க ம. 33உண(ர்)வு. 32நன்று. 31எதுவும். 30பிழைதிருத்தம். 29பார்வை. 28நிம்மதி. 27அகமும் ஆசையும். 26அகவையும் அகமும். 25வெற்றிக்கான வழி. 24கீதை சொல்லும் செய்தி. வண ணம ம எண ணம ம. நல லத ந ன ய ங கள ; நல லத நடக க ம. இர க க ம வர. இறந த ப ன. இன ன ர வர க க ஒள. இயற க ய ன ஒல. ஒழ - வ ள ச சத த க க ட ,அழ. ஒள - கண த னம ,ப ர வ. ஒல - க ரல ,எண ணம ,கர த த.
enathutamilkavithaigal.blogspot.com
சில கவிதைகள்: வெண்டாழிசை -3
http://enathutamilkavithaigal.blogspot.com/2011/01/3.html
சில கவிதைகள். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]. Thursday, January 06, 2011. வெண்டாழிசை -3. இடரென நினைத்திடின் இயலுமோ எழுச்சியும். முடியுமென்(று) துணிந்துநீ முயன்றிடுன் உழைப்பினால். அடைந்திடும் நிலைக்கிலை ஈடு. பசித்திட புசித்திடு பயமதை விலக்கிடு. விசையுற நடந்திடு விருப்புடன் வினைசெய. நசிந்திடா நலம்பெறும் வாழ்வு. மூன்றடிகளிலும் ஓரெதுகை அமைய வேண்டும். Thursday, January 06, 2011. Labels: வெண்தாழிசை. Subscribe to: Post Comments (Atom). நாலடியார். View my complete profile.