kavithamil.blogspot.com
கவித்தமிழ்: November 2010
http://kavithamil.blogspot.com/2010_11_01_archive.html
Tuesday, November 30, 2010. அத்வைத தாம்பத்யம் (9). அத்வைத தாம்பத்யம். பக்தி யோகம் 9. தொடர் தவம் செய்த. துறவிகள் இருவர். இறைவனை அடைய விரும்பும். இதயங்கள் இரண்டு. சமுதாயச் சாக்கடையை. சுத்திகரிக்க நினைக்கும். சிந்தனையாளர் இருவர். அரசியல்வாதிகளால் அவதிப்படும். சாதாரன தமிழர்கள் இருவர். சாவகாசமாக சந்திந்தால். என்ன பேசுவார்களோ. அதைத்தான். எட்டு மணி நேரம் பேசினோம்! கடவுள் இருக்கிறாரா? கடவுள் யார்? சனாதன தர்மமா? இந்து மதமா? எம்மதமும் சம்மதமா? மதம் எனும் மதம் பிடித்த. மனிதர்களை'. அதெப்படி? சூடாகி. எங்கே...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: May 2010
http://kavithamil.blogspot.com/2010_05_01_archive.html
Sunday, May 9, 2010. அத்வைத தாம்பத்யம் (7). பக்தி யோகம் 7. நூலக நிசப்தத்தின் நடுவே. எழுதிக் கொடுத்த. வாழ்க்கை'யை. எழுத்துக் கூட்டிப். படித்துக்கொண்டிருந்தாள். பல்கலைக்கழகத்தில். எத்தனையோ. ஆங்கிலப் புத்தகங்களில். ஆங்கில வார்த்தைகளை. தமிழ்ப் படுத்தி படித்திருக்கிறேன். அன்றுதான். தமிழ் வார்த்தைகளை. ஆங்கிலப் படுத்தி. படிக்கவும் ஆளிருக்கிறதென்று. பெருமிதம் அடைந்தேன்! அதற்கு மேலும். எட்டி நின்று பார்க்காமல். அருகில் சென்றேன். அந்த ஒரு சொல்லின். சுயரூபம். விளங்கியது! அழகு அதரங்கள். Subscribe to: Posts (Atom).
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: May 2013
http://kavithamil.blogspot.com/2013_05_01_archive.html
Sunday, May 19, 2013. பிள்ளைப் பாசம்! கருவில். தரித்தது. பெண்ணா. கறுப்பா. சிகப்பா. பிறப்பவனா. பிறப்பவனா. எதுவுமே. தெரியாமல். வைக்கும். மட்டுமே. உச்சந்தலையோ. உள்ளங்காலோ. எது முதலில் வந்தாலும். குறைப்பிரவசவமோ. நிரைப்பிரசவமோ. உயிரோடு பிறக்கிறதோ. உடல் மட்டும் பிறக்கிறதோ. எதுவுமே தெரியாமல். பிறக்கும் முன்னே. நெஞ்சினில் பாலோடு காத்திருக்கும். ஒரே ஜீவன். தாய்தான்! அது என்ன? இது என்ன? என்ன கேள்வி கேட்டாலும். எத்தனை முறை. கேட்டாலும். குழந்தைக்கு. ஒரே உறவு. தாய்தான்! ஒரு தாய். அமர்ந்து. அமைதியாக! ஆங்கி...தவறி...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: June 2013
http://kavithamil.blogspot.com/2013_06_01_archive.html
Thursday, June 6, 2013. அன்புத் தந்தையே - என். அன்புத் தந்தையே -என். உள்ளம் உருகி நான். நன்றி சொல்லுவேன். அன்புத் தந்தையே -என். அன்புத் தந்தையே -உன். உள்ளம் மகிழ அந்த. விண்ணை வெல்லுவேன். என் வெற்றியின் பாதை எல்லாம். உன் வியர்வையின் மணித்துளிகள். என் வாழ்க்கையின் வாசலெங்கும். உன் தியாகத்தின் எதிரொலிகள். அன்புத் தந்தையே. உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன். உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன். உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை. அன்புத் தந்தையே. அன்புத் தந்தையே. 0 மறுமொழிகள். Subscribe to: Posts (Atom).
best-tamil-blogs.blogspot.com
சிறந்த தமிழ் வலைப்பூக்கள் 1.0: கவிதைகள்
http://best-tamil-blogs.blogspot.com/2009/04/blog-post_1980.html
கவிதைகள். கோகுலன். வினோத். நிலாபெண். நவீன் ப்ரகாஷ். நளாயினி. மகிழ்நன். நிலாரசிகன். Maintained by LIMATION Technologies. And Templates by Blogger Templates.
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: July 2013
http://kavithamil.blogspot.com/2013_07_01_archive.html
Thursday, July 18, 2013. வாலி'பமே. வாழும் நின் புகழ்! தமிழ்த். திரையின். 8216; வாலி. 8217; பமே. உன்னையும். தழுவிக். கொண்டதா. நாள்தான். தனித்திருப்பாள். தமிழ்த்தாய். என்றும். இளமை மாறா மகனை. இன்னும். காலம்தான். பிரிந்திருப்பாள். தமிழ்த் தாய்? பெண்தானே. எடுத்துக்கொண்டாள். இருந்தாலும். வயதை வென்று. வாழ்ந்த கவியின். எழுத்துக்களும். எண்ணங்களும். இன்னமும். எங்களுக்கே. என்றென்றும். வாழும் நின். பதிவர்: கிருஷ்ணா. 1 மறுமொழிகள். உங்கள் கருத்து. Subscribe to: Posts (Atom). நான் அவனில்லை. View my complete profile.
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: November 2009
http://kavithamil.blogspot.com/2009_11_01_archive.html
Friday, November 27, 2009. அத்வைத தாம்பத்யம் (5). பக்தி யோகம். பகுதி 5. 8216;நிலவின்’ நினைவுகளோடும். நிஜங்களின் கனவுகளோடும். அந்த இரவுகளில். நித்திரை நிர்மூலமாகிவிட்டது. நிரந்தரமாக! 8220;யாரவள்? ஏன் என்னிடம் முகம் சுளித்தாள்? எப்படி யோசித்தாலும். முடிவு ஒன்றுதான். எப்படியாவது பேசிவிடவேண்டும். இமைகள் இளைப்பாறும். முன்னே. சேவல் கூவியது. இரவு நிறம் மாறும். முன்னே. ஆவல் மீறியது! விடிந்தும் விடியாத. பொழுதில். வேட்டைக்குக் கிளம்பும். நாய்போல. அவள் நினைவுகளால். நூலகத்தைத் தேடி. அன்றும். உயிரைச். அவளின...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: August 2010
http://kavithamil.blogspot.com/2010_08_01_archive.html
Saturday, August 14, 2010. அத்வைத தாம்பத்யம் (8). பக்தி யோகம் 8. எட்டு மணி நேரம். என்ன பேசினோம்? காதல் பற்றிய. கலந்துரையாடலா? புதிய படம் பற்றிய. புலம்பலா? நண்பர்கள் பற்றிய. நையாண்டியா? கல்வியின் மேல் கொண்ட. அவளின் அழகை மெச்சும். அபிஷேகமா? அவளின் குரலை மெச்சும். கொஞ்சலா? அவளின் உடையை மெச்சும். உணர்ச்சிகளின் கொச்சை. கிளர்ச்சியா? எதுவுமே இல்லை! எட்டு மணி நேரம். என்னதான் பேசினோம்? பதில், அடுத்த இடுகையில். Kகிருஷ்ணமூர்த்தி. பதிவர்: கிருஷ்ணா. 2 மறுமொழிகள். உங்கள் கருத்து. Subscribe to: Posts (Atom). ஒரு ...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: August 2009
http://kavithamil.blogspot.com/2009_08_01_archive.html
Tuesday, August 25, 2009. சிறிய இடைவெளி. அன்பு வாசகர்களே. கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும். Kகிருஷ்ணமூர்த்தி. பதிவர்: கிருஷ்ணா. 5 மறுமொழிகள். குறிச்சொற்கள்: வெங்கடேசன். உங்கள் கருத்து. Subscribe to: Posts (Atom). என்னை தொடரும் உறவுகள். என் கருத்துக்கள் கட்டுரை வடிவில். எனது இன்னொரு முகம். நான் அவனில்லை. கிருஷ்ணா. சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia. மனிதத்தை மதிக்கும் மனிதன். View my complete profile. கவிதைப் பிரிவுகள். சமுதாயம். பெண்ணியம். அத்வைத தாம்பத்யம். தன்முனைப்பு. தீபாவளி. நீயா - ந&#...இரு...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: December 2010
http://kavithamil.blogspot.com/2010_12_01_archive.html
Wednesday, December 22, 2010. சொல்லடி சிநேகிதி. சொல்லடி சிநேகிதி. உன் உதடுகள். சிக்கி முக்கி கற்களா? ஒன்றை ஒன்று உரசுகையில். உள்ளுக்குள் தீப்பிடிக்கின்றதே! மெதுவாய் புன்னகை செய்தாலும். என் இருதயம் என்னவோ. எட்டு மடங்காய் துடிக்கிறது. வியாதியும் நீ. மருந்தும் நீ. உதட்டு முத்தமும். உணர்வின் மொத்தமும். சிரிப்பின் சத்தமும். சில்மிஷம் தரும் பித்தமும் தானடி. என் மருந்துச் சீட்டு! உன் நிலைக்கண்ணாடியில். எழுதி மாட்டு! மெல்லிசைப் பூவே. உன் இமைகள் அசைந்தால். என்னுள் வயலின். என்ன ராகம்? சரி சரி. தமிழ்ப&#...தாஜ...