skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: December 2009
http://skvishal09.blogspot.com/2009_12_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Thursday, December 31, 2009. புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள். நட்புடன்,. சே.குமார். Posted by பரிவை சே.குமார். Labels: புத்தாண்டு வாழ்த்துக்கள். Sunday, December 27, 2009. உனக்கும் எனக்குமான. உறவில் புதிதாய் அது! நேற்றைய நினைவுகளை. சுமந்தபடி நான்! புதிய வரவின் இன்பம். சுமந்தபடி நீ! என் இன்பங்கள் இறக்க. ஆரம்பிக்கும் தருணங்களில். வளர்பிறையாய் அது! உன் உணர்வுகளில். Labels: அன்பு. தொடர&#...
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: January 2010
http://skvishal09.blogspot.com/2010_01_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Sunday, January 31, 2010. இதுதான் உலகம். நேற்றுவரை மனிதராய். இன்று பிணமாய்! கதறி அழும் ரத்த உறவு! சோகத்துடன் மற்ற உறவு! வந்து போகும் பழக்கங்கள்! வராமல் இருக்கும் எதிர்ப்புகள்! கொடுத்த கடன் எவ்வளவு? வாங்கிய கடன் எவ்வளவு? வகையறியாமல் வாரிசுகள்! பயணிக்க தயாராய் பல்லாக்கு! பயண இறுதியில் படுக்கைக் குழி! எல்லாம் முடிந்து பட்டுவாடா. நேற்றுவரை கேட்காமல் உதவிய. சே.குமார். Labels: சமூகம். Thursday, January 28, 2010.
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: November 2009
http://skvishal09.blogspot.com/2009_11_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Monday, November 30, 2009. புரியாத காதல். நீ எனக்கு யாதுமாகி. இருப்பாய் என்றிருந்தேன். யாரோ மாதிரி. அல்லவா இருக்கிறாய்? நேற்றுவரை என்னை. சுற்றிவந்த நீ. இன்று என்னிடம். வராமல் சுற்றுவதேன்? எத்தனையோ முறை. என் இதழ் தேன். குடித்த நீ. இப்போது விஷம். குடித்தது போல். வெறுப்பதேன்? எத்தனையோ முறை. என் எச்சில்பட்டவை. எல்லாம் உன் வாய்ககுள்! எங்கோ சென்றுவிட்டாயே? நான் தடுத்தும். உன் மேலான. Labels: அன்பு. நீ மு...
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: April 2010
http://skvishal09.blogspot.com/2010_04_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Tuesday, April 20, 2010. அப்பத்தா. வரிஞ்சு கட்டிய சேலையும். காதில் ஆடும் தண்டட்டியும். வாயில் ஊறும் போயிலையும். நெத்தி நிறைஞ்ச குங்குமமுமாய். வாக்கா வரப்பு சண்டையில. இப்பவும் முதலிடம்தான். சண்டைக்குன்னு போனா. சரமாரி 'அந்த' சொல்லுதான். அதுக்குப் பயந்தே. அப்பத்தாகிட்ட வாய் கொடுக்க. பயப்படும் ஊருசனம். களவாணிப்பய. கிறுக்குப்பய. ரெக்க மண்டை. விசுக்கான். தீவட்டித்தடியன். போயி சேராம. Tuesday, April 13, 2010. சல...
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: May 2010
http://skvishal09.blogspot.com/2010_05_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Wednesday, May 19, 2010. ஊருக்குப் போறேன்! அன்பான நட்புககு. பாசங்களுடன்,. சே.குமார். Posted by பரிவை சே.குமார். Labels: சந்தோஷம். Wednesday, May 12, 2010. இனிக்காத காதல். உப்புச் சப்பில்லாத. விஷயங்களுக்கெல்லாம். உன்னிடம் கோபம்? எட்ட இருந்து ரசிக்க. எத்தனித்த இதயத்தை. கிட்ட இருந்து இம்சிக்கும். இதயமில்லா மனிதன் நீ! வசதிகளைக் குறைத்து. உன்னுள் வாழக் கற்றுக். கொண்ட எனக்கு. Labels: காதல். Tuesday, May 4, 2010.
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: June 2010
http://skvishal09.blogspot.com/2010_06_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Tuesday, June 29, 2010. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்! என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? பார்த்து பல நாளாச்சு? எப்படியிருக்கீங்க? ஓகே நண்பர்களே. நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுத&...எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்...நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம&#...நட்புடன். சே.குமார். Labels: குடும்பம். பிரிவு. Subscribe to: Posts (Atom).
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: July 2010
http://skvishal09.blogspot.com/2010_07_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Monday, July 5, 2010. என் 'மனசு'க்கு வாங்க! நண்பர்களே. இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம். பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்று எனது. க்கு அழைக்கிறேன். உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில். என்றும் நேசங்களுடன்,. சே.குமார். Posted by பரிவை சே.குமார். Subscribe to: Posts (Atom). கவிதை படிக்க. இனி எல்லாம் மனசில் மட்டுமே! படிக்க. http:/ www.vayalaan.blogspot.com. View my complete profile.
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: September 2009
http://skvishal09.blogspot.com/2009_09_01_archive.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Wednesday, September 23, 2009. காதலா. காமமா. தனிமையில் நாம். விழித்துக்கொண்ட. காமத்தை விரட்டும். வழி தெரியாமல். ஏதேதோ பிதற்றியபடி. உன் கரம் பற்ற. படக்கென்று பறிக்கிறாய். படபடப்போடு! சிறிது நேர. மௌனத்தின் முடிவில். காற்றில் அலையும். உன் கேசத்தால். உயிர் பெற்றது காமம்! யோசனையின் முடிவில். தோளில் கை போட்டு. இழுத்து அணைக்க. பருந்திடம் மாட்டிய. கோழிக் குஞ்சாய். பதறித் தள்ளினாய். இருவரும். Labels: காதல். விட...
skvishal09.blogspot.com
நெடுங்கவிதைகள்: என் 'மனசு'க்கு வாங்க..!
http://skvishal09.blogspot.com/2010/07/blog-post.html
வணக்கம் நட்பே! தங்கள் வருகை நல் வரவாகுக! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்! நெடுங்கவிதைகள். Monday, July 5, 2010. என் 'மனசு'க்கு வாங்க! நண்பர்களே. இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம். பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இன்று எனது. க்கு அழைக்கிறேன். உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில். என்றும் நேசங்களுடன்,. சே.குமார். Posted by பரிவை சே.குமார். Appadiye aagattum kumar unga manasaiye eni vaasikindrom. July 6, 2010 at 10:52 PM. Story and messages is good. February 2, 2011 at 9:12 AM.